
அன்று போகர் வரவேற்றிட நவமரான `அஞ்சுகன், புலிப்பாணி, சங்கன், அகப்பை முத்து, மல்லி, மருதன், நாரண பாண்டி, பரிதி, சடையான்’ ஆகிய ஒன்பது பேரும் அந்த குகைக்குள் வந்து ஒரு புதிய சூழலைக் கண்டிடும் பிரமிப்போடு நின்றனர்.
பிரீமியம் ஸ்டோரி
அன்று போகர் வரவேற்றிட நவமரான `அஞ்சுகன், புலிப்பாணி, சங்கன், அகப்பை முத்து, மல்லி, மருதன், நாரண பாண்டி, பரிதி, சடையான்’ ஆகிய ஒன்பது பேரும் அந்த குகைக்குள் வந்து ஒரு புதிய சூழலைக் கண்டிடும் பிரமிப்போடு நின்றனர்.