<p><strong>``இ</strong>து மழைக்கால இரவுதான்</p><p>வண்ணங்களால் நிறையும் இந்தப் பூச்சிகள் துளியூண்டு கைகளாலும் குட்டியூண்டு இறக்கைகளாலும் படபடப்பதும் அழகுதான்</p><p>இந்த மழைக்கால இரவில் ஏன் இத்தனை பூச்சிகளை அறைக்குள் அனுப்புகிறாய் கடவுளே</p>.<p>இப்போது பார்</p><p>யாரிடமும் செலுத்த முடியாத ஒடுக்கம் சிவந்து</p><p>ஒவ்வொன்றாய் நசுக்கித் தரையில் தேய்க்கிறது’’</p>
<p><strong>``இ</strong>து மழைக்கால இரவுதான்</p><p>வண்ணங்களால் நிறையும் இந்தப் பூச்சிகள் துளியூண்டு கைகளாலும் குட்டியூண்டு இறக்கைகளாலும் படபடப்பதும் அழகுதான்</p><p>இந்த மழைக்கால இரவில் ஏன் இத்தனை பூச்சிகளை அறைக்குள் அனுப்புகிறாய் கடவுளே</p>.<p>இப்போது பார்</p><p>யாரிடமும் செலுத்த முடியாத ஒடுக்கம் சிவந்து</p><p>ஒவ்வொன்றாய் நசுக்கித் தரையில் தேய்க்கிறது’’</p>