<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாரா டீஸ்டேல் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>மெரிக்காவின் சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவர் (1884-1933). 1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் விருதை பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வை வெவ்வேறு நிலைகளில் பிரதிபலிப்பவை. 49 வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் சாரா.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பழைய காதலும் புதிய காதலும்</strong></span></p>.<p><strong>எனது இதயத்தில்</strong></p>.<p><strong>பழைய காதல்</strong></p>.<p><strong>புதிய காதலுடன்</strong></p>.<p><strong>போரிட்டுக்கொண்டிருக்கிறது</strong></p>.<p><strong>இரவு முழுவதும்</strong></p>.<p><strong>உறக்கமின்றி.</strong></p>.<p><strong>எனது பழைய காதல்</strong></p>.<p><strong>சொன்ன</strong></p>.<p><strong>இன் சொற்கள்</strong></p>.<p><strong>என் கட்டிலைச் சுற்றி</strong></p>.<p><strong>இப்போது</strong></p>.<p><strong>மிரட்டிக்கொண்டிருக்கின்றன.</strong></p>.<p><strong>ஆனால் அவற்றை</strong></p>.<p><strong>என்னால் கேட்க முடியவில்லை.</strong></p>.<p><strong>என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்</strong></p>.<p><strong>எனது புதிய காதலைத்தான்</strong></p>.<p><strong>நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.</strong></p>.<p><strong>எப்படி நான் உண்மையாக இருக்க முடியும்</strong></p>.<p><strong>என் பழைய காதலே?</strong></p>.<p><strong>நான் உனக்கு துரோகம் இழைக்கவா?</strong></p>.<p><strong>அல்லது எனக்கா?</strong></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நான் கவலைப்பட மாட்டேன்</strong></span></u></p>.<p> <strong>நான் இறந்த பிறகு,</strong></p>.<p><strong>ஒளிரும் ஏப்ரல்</strong></p>.<p><strong>அவளது மழைக் கூந்தலை</strong></p>.<p><strong>என் மீது அசைத்து</strong></p>.<p><strong>நீர்த்துளிகள் சிந்தும்போது</strong></p>.<p><strong>மனமுடைந்து நீ என் மீது சாய்ந்தாலும்</strong></p>.<p><strong>நான் கவலைப்பட மாட்டேன்.</strong></p>.<p><strong>மழை, கிளைகளை உடைத்துப்போடும்போது</strong></p>.<p><strong>அமைதியாய் இருக்கும் மரங்கள்போல</strong></p>.<p><strong>நானும் அமைதியாய் இருப்பேன்.</strong></p>.<p><strong>இப்போது நீ இருப்பதைவிட</strong></p>.<p><strong>மேலும் அமைதியாகவும்</strong></p>.<p><strong>மேலும் இறுகிய இதயத்துடனும்.</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாரா டீஸ்டேல் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>மெரிக்காவின் சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவர் (1884-1933). 1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் விருதை பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வை வெவ்வேறு நிலைகளில் பிரதிபலிப்பவை. 49 வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் சாரா.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பழைய காதலும் புதிய காதலும்</strong></span></p>.<p><strong>எனது இதயத்தில்</strong></p>.<p><strong>பழைய காதல்</strong></p>.<p><strong>புதிய காதலுடன்</strong></p>.<p><strong>போரிட்டுக்கொண்டிருக்கிறது</strong></p>.<p><strong>இரவு முழுவதும்</strong></p>.<p><strong>உறக்கமின்றி.</strong></p>.<p><strong>எனது பழைய காதல்</strong></p>.<p><strong>சொன்ன</strong></p>.<p><strong>இன் சொற்கள்</strong></p>.<p><strong>என் கட்டிலைச் சுற்றி</strong></p>.<p><strong>இப்போது</strong></p>.<p><strong>மிரட்டிக்கொண்டிருக்கின்றன.</strong></p>.<p><strong>ஆனால் அவற்றை</strong></p>.<p><strong>என்னால் கேட்க முடியவில்லை.</strong></p>.<p><strong>என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்</strong></p>.<p><strong>எனது புதிய காதலைத்தான்</strong></p>.<p><strong>நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.</strong></p>.<p><strong>எப்படி நான் உண்மையாக இருக்க முடியும்</strong></p>.<p><strong>என் பழைய காதலே?</strong></p>.<p><strong>நான் உனக்கு துரோகம் இழைக்கவா?</strong></p>.<p><strong>அல்லது எனக்கா?</strong></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நான் கவலைப்பட மாட்டேன்</strong></span></u></p>.<p> <strong>நான் இறந்த பிறகு,</strong></p>.<p><strong>ஒளிரும் ஏப்ரல்</strong></p>.<p><strong>அவளது மழைக் கூந்தலை</strong></p>.<p><strong>என் மீது அசைத்து</strong></p>.<p><strong>நீர்த்துளிகள் சிந்தும்போது</strong></p>.<p><strong>மனமுடைந்து நீ என் மீது சாய்ந்தாலும்</strong></p>.<p><strong>நான் கவலைப்பட மாட்டேன்.</strong></p>.<p><strong>மழை, கிளைகளை உடைத்துப்போடும்போது</strong></p>.<p><strong>அமைதியாய் இருக்கும் மரங்கள்போல</strong></p>.<p><strong>நானும் அமைதியாய் இருப்பேன்.</strong></p>.<p><strong>இப்போது நீ இருப்பதைவிட</strong></p>.<p><strong>மேலும் அமைதியாகவும்</strong></p>.<p><strong>மேலும் இறுகிய இதயத்துடனும்.</strong></p>