கடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.