நான் கோ.ராஜசேகர், சொந்த ஊர் தருமபுரி. குழந்தைகள் உலகம், பயணம், பறையிசை, புத்தக வாசிப்பு, எழுத்து என கொண்டாட்டம் நிறைந்த நாட்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.விகடனின் தீவிர வாசகன், ரசிகன். விகடனில் ஒருமுறையாவது என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற கனவோடு எழுது துவங்கியவன். தற்போது ஆனந்த விகடன், அவள் விகடன் மற்றும் இன்னும் சில வார இதழ்களில் ஜோக்ஸ், கவிதை, மைக்ரோ கதைகள் என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நான் கோ.ராஜசேகர், சொந்த ஊர் தருமபுரி. குழந்தைகள் உலகம், பயணம், பறையிசை, புத்தக வாசிப்பு, எழுத்து என கொண்டாட்டம் நிறைந்த நாட்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.விகடனின் தீவிர வாசகன், ரசிகன். விகடனில் ஒருமுறையாவது என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற கனவோடு எழுது துவங்கியவன். தற்போது ஆனந்த விகடன், அவள் விகடன் மற்றும் இன்னும் சில வார இதழ்களில் ஜோக்ஸ், கவிதை, மைக்ரோ கதைகள் என எழுதிக் கொண்டிருக்கிறேன்.