சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் கப்பலூர்- கேசனி கிராமம். தற்போது வசிப்பிடம்- புதுக்கோட்டை. படிப்பு: தமிழ் இலக்கியமும், இதழியலும் ( முதுகலை). பணி: தனியார் பொறியியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலர். நவீன இலக்கியத்தில் ஈடுபாடு. அரசியல், சமூகம்,கல்வி,மகளிர்,மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் போன்ற விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளுக்கு எழுத்தின் மூலம் தீர்வு காண தீவிர ஆர்வம்.
இதனை முன்வைத்து மை விகடனில் 50-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதி உள்ளேன். மை விகடன் மூலம் தீர்வும் கிடைத்துள்ளது. '