

1999-ம் வருடம் சிறையிலிருந்தபோது பேரறிவாளன் அளித்த சிறப்புப் பேட்டி!
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நால்வரில் பேரறிவாளன் மற்றும் சாந்தன் சேலம் மத்திய சிறையில் உள்ளனர். தங்களுக்கு தூக்கு என்ற தீர்ப்பு வந்ததும் அதை தெரிந்து கொண்ட இவர்களில் சாந்தன் மட்டும் எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல், ஜெயிலில் போடப்படும் சாப்பாட்டை வெறித்தபடி சாப்பிட்டுவிட்டுத் தனது செல்லில் படுத்துக் கொண்டாராம்.
ஆனால், தீர்ப்பு வந்ததிலிருந்து. எதுவும் சாப்பிடாமல், ' எனக்கு எப்படி தூக்கு என முடிவு பண்ணினார்கள். நான் உடனே தீர்ப்பின் முழுவிவரத்தையும் பார்க்கவேண்டும் ' என சிறை அதிகாரிகளிடம் எச்சரிக்கத் பேரறிவாளன், புதன் இரவு தனது செல்லுக்குள் தூங்காமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாராம்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP