Notifications can be turned off anytime from browser settings.
படத்தை பெரிதாக காண கிளிக் செய்யவும்
``நல்லா இருக்கீங்களா தாத்தா?’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...
தீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.
நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..
‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...