<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். </p><p><strong>- ஆசிரியர்</strong></p>.<p><strong><ins>இலவசப் பயிற்சிகள்</ins></strong><ins> </ins></p><p><strong>பாரம்பர்ய விதைக் கண்காட்சி</strong></p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி ராக்லாண்ட் பள்ளியில் ஜூலை 14-ம் தேதி தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பர்ய விதை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அறச்சலூர் செல்வம் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். </p><p>மானாவாரி தானிய விதைகள், நாட்டுக் காய்கறி விதைகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், உயிர்வேலி விதைகள், எருச்செடி விதைகள், பயறு வகைகளின் விதைகள், எண்ணெய் வித்துக்களின் விதைகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><strong>தொடர்புக்கு, செல்போன்:</strong> 94435 75431, 96554 37242</p><p><strong>நாட்டுக்கோழி வளர்ப்பு</strong></p><p>திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, </p><p><strong>தொலைபேசி:</strong> 0451 2460141.</p><p><strong>பாரம்பர்ய விதைத் திருவிழா</strong></p><p>கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராபாளையம் அருகேயுள்ள மாத்தூரில் ஜூலை 21-ம் தேதி ‘பாரம்பர்ய விதைத் திருவிழா’ நடைபெற உள்ளது. பசுமை சிகரம் அறக்கட்டளை மற்றும் குத்தூசி இயற்கையைப் போற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் பாரம்பர்ய நெல், காய்கறி விதைகள் மற்றும் சிறுதானிய விதைகள் கிடைக்கும். ‘பூச்சி’ செல்வம், ‘விதை’ யோகநாதன், ‘நீர்’ ஞானபிரகாசம் போன்றவர்கள் கலந்து கொள்கின்றனர்.</p><p><strong>தொடர்புக்கு, செல்போன்:</strong> 94432 36851</p><p><strong>நீர் மேலாண்மை</strong></p><p>காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 15, 16-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மேலாண்மை’, 17, 18-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட மூலிகை உணவு வகைகள் தயாரித்தல்’, 23, 24-ம் தேதிகளில் ‘இறால் மற்றும் கெண்டை மீன் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘நெல் மற்றும் நிலக்கடலைப் பயிர்களில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.</p><p><strong>தொடர்புக்கு, தொலைபேசி:</strong> 044 27452371.</p>.<p><strong><ins>கட்டணப் பயிற்சிகள்</ins></strong></p><p><strong>மாடித்தோட்டம்</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூலை 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, ‘சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.</p><p>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</p><p><strong>காளான் வளர்ப்பு</strong></p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 25-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 31-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.</p><p>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</p><p><strong>ஒருங்கிணைந்த பண்ணை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் ஜூலை 26, 27, 28 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.</p><p>தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.</p>.<p><strong><ins>அறிவிப்பு</ins></strong></p><p>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த </p><p>3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>.<p><strong><ins>அக்ரி இன்டெக்ஸ் அரங்கு E 105-ல் பசுமை விகடன்</ins></strong></p><p>கோயம்புத்தூர், கொடீசியா வளாகத்தில் ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ள அக்ரி இன்டெக்ஸ்-2019 வேளாண் கண்காட்சியில் பசுமை விகடன் அரங்கு E 105-ல் இடம்பெறுகிறது. </p>.<p>உங்களின் பசுமை விகடன் சந்தாவை, சலுகை விலையில் புதுப்பிக்க வேண்டுமா? வருகை தாருங்கள். மேலும் வேளாண் வழிகாட்டி 2019-20, விகடன் பிரசுரத்தின் புத்தகங்கள் கிடைக்கும்.</p>
<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். </p><p><strong>- ஆசிரியர்</strong></p>.<p><strong><ins>இலவசப் பயிற்சிகள்</ins></strong><ins> </ins></p><p><strong>பாரம்பர்ய விதைக் கண்காட்சி</strong></p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி ராக்லாண்ட் பள்ளியில் ஜூலை 14-ம் தேதி தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பர்ய விதை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அறச்சலூர் செல்வம் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். </p><p>மானாவாரி தானிய விதைகள், நாட்டுக் காய்கறி விதைகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், உயிர்வேலி விதைகள், எருச்செடி விதைகள், பயறு வகைகளின் விதைகள், எண்ணெய் வித்துக்களின் விதைகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><strong>தொடர்புக்கு, செல்போன்:</strong> 94435 75431, 96554 37242</p><p><strong>நாட்டுக்கோழி வளர்ப்பு</strong></p><p>திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, </p><p><strong>தொலைபேசி:</strong> 0451 2460141.</p><p><strong>பாரம்பர்ய விதைத் திருவிழா</strong></p><p>கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராபாளையம் அருகேயுள்ள மாத்தூரில் ஜூலை 21-ம் தேதி ‘பாரம்பர்ய விதைத் திருவிழா’ நடைபெற உள்ளது. பசுமை சிகரம் அறக்கட்டளை மற்றும் குத்தூசி இயற்கையைப் போற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் பாரம்பர்ய நெல், காய்கறி விதைகள் மற்றும் சிறுதானிய விதைகள் கிடைக்கும். ‘பூச்சி’ செல்வம், ‘விதை’ யோகநாதன், ‘நீர்’ ஞானபிரகாசம் போன்றவர்கள் கலந்து கொள்கின்றனர்.</p><p><strong>தொடர்புக்கு, செல்போன்:</strong> 94432 36851</p><p><strong>நீர் மேலாண்மை</strong></p><p>காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 15, 16-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மேலாண்மை’, 17, 18-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட மூலிகை உணவு வகைகள் தயாரித்தல்’, 23, 24-ம் தேதிகளில் ‘இறால் மற்றும் கெண்டை மீன் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘நெல் மற்றும் நிலக்கடலைப் பயிர்களில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.</p><p><strong>தொடர்புக்கு, தொலைபேசி:</strong> 044 27452371.</p>.<p><strong><ins>கட்டணப் பயிற்சிகள்</ins></strong></p><p><strong>மாடித்தோட்டம்</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூலை 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, ‘சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.</p><p>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</p><p><strong>காளான் வளர்ப்பு</strong></p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 25-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 31-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.</p><p>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</p><p><strong>ஒருங்கிணைந்த பண்ணை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் ஜூலை 26, 27, 28 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.</p><p>தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.</p>.<p><strong><ins>அறிவிப்பு</ins></strong></p><p>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த </p><p>3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>.<p><strong><ins>அக்ரி இன்டெக்ஸ் அரங்கு E 105-ல் பசுமை விகடன்</ins></strong></p><p>கோயம்புத்தூர், கொடீசியா வளாகத்தில் ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ள அக்ரி இன்டெக்ஸ்-2019 வேளாண் கண்காட்சியில் பசுமை விகடன் அரங்கு E 105-ல் இடம்பெறுகிறது. </p>.<p>உங்களின் பசுமை விகடன் சந்தாவை, சலுகை விலையில் புதுப்பிக்க வேண்டுமா? வருகை தாருங்கள். மேலும் வேளாண் வழிகாட்டி 2019-20, விகடன் பிரசுரத்தின் புத்தகங்கள் கிடைக்கும்.</p>