<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ர</span></strong>வையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி </p>.<p>கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தே</span></strong>ங்காய் சாதம் செய்யும்போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடிசெய்து கலந்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஜெ.சந்திரா, சென்னை-42</span></strong></p>.<p><strong>பா</strong>சிப்பயறு, கேழ்வரகு இரண்டையும் மாவாக அரைத்து பால், கருப்பட்டி கலந்து கஞ்சியாக்கி குழந்தைகளுக்குக் கொடுத்து வர எடை கூடும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பிரேமா சாந்தாராம், சென்னை-110</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ர</span></strong>வையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி </p>.<p>கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தே</span></strong>ங்காய் சாதம் செய்யும்போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடிசெய்து கலந்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஜெ.சந்திரா, சென்னை-42</span></strong></p>.<p><strong>பா</strong>சிப்பயறு, கேழ்வரகு இரண்டையும் மாவாக அரைத்து பால், கருப்பட்டி கலந்து கஞ்சியாக்கி குழந்தைகளுக்குக் கொடுத்து வர எடை கூடும்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பிரேமா சாந்தாராம், சென்னை-110</span></strong></p>