<p>டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் எல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லது. அடிக்கடி சாப்பிடணும்’ எனச் சொல்வாங்க. டிரை ஃப்ரூட்ஸையும் நட்ஸையும் அப்படியே சாப்பிடுறதைவிட, உருண்டைபிடிச்சுச் சாப்பிட்டுப் பாருங்க’னு சொல்றாங்க தனுஜா ஆன்ட்டி. அந்த ரெசிப்பியைச் செய்யலாமா?</p>.<p><span style="color: #993300">தேவையானவை: </span></p>.<p>தேங்காய்த் துருவல் - 1/2 கப், பேரீச்சம்பழம் (சிறு துண்டுகளாக) - 4 டீஸ்பூன், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், பால் பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரைத் தூள் - 6 டேபிள்ஸ்பூன், திராட்சை போன்ற உலர் பழங்கள் மற்றும் சிறு துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் - சிறிதளவு.</p>.<p><span style="color: #993300">செய்முறை: </span></p>.<p>ஒரு தட்டில், பாதி அளவு தேங்காய்த் துருவலைக் கொட்டி, அதில் மில்க்மெய்டைச் சேர்த்துக் கலந்துக்குங்க.</p>.<p>அதிலே, பேரீச்சம்பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கணும். உங்களுக்குப் பிடிச்ச டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் துண்டுகளையும் சேர்த்துக்கலாம்.</p>.<p>இன்னும் இரு தட்டுகளில் பால் பவுடரையும் மீதி உள்ள தேங்காய்த்துருவலையும் கொட்டிவைங்க.</p>.<p>தேங்காய், பேரீச்சம்பழத் துண்டுகள் கலவையை, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு, முதலில் பால் பவுடரிலும், அப்புறம் சர்க்கரைத் தூளிலும் புரட்டி எடுங்க.</p>.<p>அப்புறம், தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து, மேலே ஒரு கிஸ்மிஸ் பழம் அல்லது செர்ரிப் பழம் வெச்சா... பார்க்கவும் சுவைக்கவும் சூப்பரா இருக்கும்.</p>.<p><span style="color: #993300">குறிப்பு: </span>மில்க் மெய்டு இல்லைன்னா, அம்மாவிடம் கெட்டியான சர்க்கரைப் பாகு 2 டீஸ்பூன் செய்து தரச் சொல்லி, சேர்த்துக்கலாம்.</p>
<p>டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் எல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லது. அடிக்கடி சாப்பிடணும்’ எனச் சொல்வாங்க. டிரை ஃப்ரூட்ஸையும் நட்ஸையும் அப்படியே சாப்பிடுறதைவிட, உருண்டைபிடிச்சுச் சாப்பிட்டுப் பாருங்க’னு சொல்றாங்க தனுஜா ஆன்ட்டி. அந்த ரெசிப்பியைச் செய்யலாமா?</p>.<p><span style="color: #993300">தேவையானவை: </span></p>.<p>தேங்காய்த் துருவல் - 1/2 கப், பேரீச்சம்பழம் (சிறு துண்டுகளாக) - 4 டீஸ்பூன், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், பால் பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரைத் தூள் - 6 டேபிள்ஸ்பூன், திராட்சை போன்ற உலர் பழங்கள் மற்றும் சிறு துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் - சிறிதளவு.</p>.<p><span style="color: #993300">செய்முறை: </span></p>.<p>ஒரு தட்டில், பாதி அளவு தேங்காய்த் துருவலைக் கொட்டி, அதில் மில்க்மெய்டைச் சேர்த்துக் கலந்துக்குங்க.</p>.<p>அதிலே, பேரீச்சம்பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கணும். உங்களுக்குப் பிடிச்ச டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் துண்டுகளையும் சேர்த்துக்கலாம்.</p>.<p>இன்னும் இரு தட்டுகளில் பால் பவுடரையும் மீதி உள்ள தேங்காய்த்துருவலையும் கொட்டிவைங்க.</p>.<p>தேங்காய், பேரீச்சம்பழத் துண்டுகள் கலவையை, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு, முதலில் பால் பவுடரிலும், அப்புறம் சர்க்கரைத் தூளிலும் புரட்டி எடுங்க.</p>.<p>அப்புறம், தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து, மேலே ஒரு கிஸ்மிஸ் பழம் அல்லது செர்ரிப் பழம் வெச்சா... பார்க்கவும் சுவைக்கவும் சூப்பரா இருக்கும்.</p>.<p><span style="color: #993300">குறிப்பு: </span>மில்க் மெய்டு இல்லைன்னா, அம்மாவிடம் கெட்டியான சர்க்கரைப் பாகு 2 டீஸ்பூன் செய்து தரச் சொல்லி, சேர்த்துக்கலாம்.</p>