<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>ஊளைச்சதை குறைய... </strong></u></span></p>.<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="color: rgb(255, 0, 0);"><u>சுவையாக சாப்பிடலாம்...எக்ஸ்ட்ரா எடையையும் குறைக்கலாம்!</u></span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>டை செய்யும்போது கடலைப் பருப்புக்குப் பதிலாக ஒரு டம்ளர் கொள்ளுப் பயறை ஊறவைத்து அரைத்து அடை வார்த்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்; ஊளைச்சதையும் குறையும். சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற சிற்றுண்டி இது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- தேவிபெருமாள், சென்னை</strong></span></p>.<p><strong>தீ</strong>பாவளிக்கு செய்த பண்டங்கள் மிகுதி யாக இருந்தால், அவை கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை, சிறு மூட்டையாக துணியில் கட்டி, பட்சணம் உள்ள டின்னில் போட்டு வைக்க வேண்டும். பிறகு எடுத்து சாப்பிடும்போது புதிதாக செய்ததுபோல் மணம் மாறாமல் இருக்கும்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஆர்.லலிதா நாகராஜன், வந்தவாசி</strong></span></p>.<p><strong>தே</strong>நீர் தயாரிக்கும்போது டீத்தூளுடன் சிறிது துளசி இலை, சிறிது மிளகு போட்டு கொதிக்க வைத்து தயார் செய்தால், மண மாகவும் இருக்கும்; சளித்தொல்லையும் சரியாகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்</strong></span></p>.<p><strong>ம</strong>ழைக்காலத்தில் உப்பு ஜாடியில் நீர் சேர்ந்துவிடும். அதைத் தடுக்க நாலைந்து அரிசியைப் போட்டு வைத்தால் உப்பு நீர் படியாது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- எஸ்.வெண்மதி, மயிலாப்பூர்</strong></span></p>.<p><strong>வா</strong>ழைக்காயைப் பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காதீர்கள். வேக வைத்துத் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப்புண், அல்சரில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஆர்.பார்வதி, சென்னை<br /> </strong></span></p>.<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>தே</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);">ங்காய்ப்பாலுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஜா இதழ் பவுடர் கலந்து முகம், கழுத்து, கை, பாதங்களில் தடவி நன்கு காய்ந்தவுடன் கழுவ, பளீர் நிறம் கிடைக்கும்.</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> வெ.தாரகை, கும்பகோணம்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);"><br /> <br /> சோப்புப் பொடியும், மஞ்சள் பொடியும் கலந்த நீரில் வெள்ளி, தங்க ஆபரணங்களை 5 நிமிடம் சூடாக்கி விட்டு, பின்பு கழுவினால் ஆபரணங்கள் ‘பளிச்’.</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- சி.விஜயலெட்சுமி, திருச்சி</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);"><br /> <br /> எலுமிச்சம்பழத் தோலைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால் வாயில் துர்நாற்றம் வீசாது!</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ம.நிவேதா, பனைமேடு</strong></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ழந்தைகளுக்கு மதியம் லஞ்சுக்கு இட்லி அல்லது தோசை வைக்கும் பொழுது (கெட்டியான) பாலை லேசாக தெளித்து வைத்தால் மதியம் காய்ந்து போகாமல் இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.சந்திரா, பாளையங்கோட்டை</span><br /> <br /> <strong>வெ</strong>ற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள் சுண்ணாம்பு பாட்டிலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தினால், சுண்ணாம்பு கெட்டியாகிவிடாமல் வைத்தபடியே மிருதுவாக இருக்கும்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- புவனா சாமா, ஸ்ரீரங்கம்</span><br /> <br /> <strong>இ</strong>ட்லி மிளகாய்ப் பொடி தயாரிக்கும்போது கறுப்பு உளுந்தை உபயோகித்தால், ருசி கூடுதலாக இருக்கும்.</p>.<p>- <span style="color: rgb(255, 0, 0);"> ஷீலா, சென்னை</span></p>.<p><strong>ச</strong>ர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு, கேரட் துருவி யால் துருவிக்கொண்டு... நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை, இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்துவிட்டால் சூப்பர் ‘சாலட்’ கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஷீலா, சென்னை</span><br /> <br /> <strong>மி</strong>குந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- கவிதா பாலாஜிகணேஷ், அண்ணாமலை நகர்</span><br /> <br /> <strong>க</strong>ல்யாணங்களில் பரிசாக கிடைக்கக்கூடிய பொருட்களில் பெயர், முகவரியை அழிக்க நெயில் பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்தலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.சியாமளா, சென்னை</span><br /> </p>
<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>ஊளைச்சதை குறைய... </strong></u></span></p>.<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="color: rgb(255, 0, 0);"><u>சுவையாக சாப்பிடலாம்...எக்ஸ்ட்ரா எடையையும் குறைக்கலாம்!</u></span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>டை செய்யும்போது கடலைப் பருப்புக்குப் பதிலாக ஒரு டம்ளர் கொள்ளுப் பயறை ஊறவைத்து அரைத்து அடை வார்த்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்; ஊளைச்சதையும் குறையும். சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற சிற்றுண்டி இது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- தேவிபெருமாள், சென்னை</strong></span></p>.<p><strong>தீ</strong>பாவளிக்கு செய்த பண்டங்கள் மிகுதி யாக இருந்தால், அவை கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை, சிறு மூட்டையாக துணியில் கட்டி, பட்சணம் உள்ள டின்னில் போட்டு வைக்க வேண்டும். பிறகு எடுத்து சாப்பிடும்போது புதிதாக செய்ததுபோல் மணம் மாறாமல் இருக்கும்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஆர்.லலிதா நாகராஜன், வந்தவாசி</strong></span></p>.<p><strong>தே</strong>நீர் தயாரிக்கும்போது டீத்தூளுடன் சிறிது துளசி இலை, சிறிது மிளகு போட்டு கொதிக்க வைத்து தயார் செய்தால், மண மாகவும் இருக்கும்; சளித்தொல்லையும் சரியாகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்</strong></span></p>.<p><strong>ம</strong>ழைக்காலத்தில் உப்பு ஜாடியில் நீர் சேர்ந்துவிடும். அதைத் தடுக்க நாலைந்து அரிசியைப் போட்டு வைத்தால் உப்பு நீர் படியாது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- எஸ்.வெண்மதி, மயிலாப்பூர்</strong></span></p>.<p><strong>வா</strong>ழைக்காயைப் பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காதீர்கள். வேக வைத்துத் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப்புண், அல்சரில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஆர்.பார்வதி, சென்னை<br /> </strong></span></p>.<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>தே</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);">ங்காய்ப்பாலுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஜா இதழ் பவுடர் கலந்து முகம், கழுத்து, கை, பாதங்களில் தடவி நன்கு காய்ந்தவுடன் கழுவ, பளீர் நிறம் கிடைக்கும்.</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> வெ.தாரகை, கும்பகோணம்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);"><br /> <br /> சோப்புப் பொடியும், மஞ்சள் பொடியும் கலந்த நீரில் வெள்ளி, தங்க ஆபரணங்களை 5 நிமிடம் சூடாக்கி விட்டு, பின்பு கழுவினால் ஆபரணங்கள் ‘பளிச்’.</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- சி.விஜயலெட்சுமி, திருச்சி</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);"><br /> <br /> எலுமிச்சம்பழத் தோலைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால் வாயில் துர்நாற்றம் வீசாது!</span></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ம.நிவேதா, பனைமேடு</strong></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ழந்தைகளுக்கு மதியம் லஞ்சுக்கு இட்லி அல்லது தோசை வைக்கும் பொழுது (கெட்டியான) பாலை லேசாக தெளித்து வைத்தால் மதியம் காய்ந்து போகாமல் இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.சந்திரா, பாளையங்கோட்டை</span><br /> <br /> <strong>வெ</strong>ற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள் சுண்ணாம்பு பாட்டிலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தினால், சுண்ணாம்பு கெட்டியாகிவிடாமல் வைத்தபடியே மிருதுவாக இருக்கும்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- புவனா சாமா, ஸ்ரீரங்கம்</span><br /> <br /> <strong>இ</strong>ட்லி மிளகாய்ப் பொடி தயாரிக்கும்போது கறுப்பு உளுந்தை உபயோகித்தால், ருசி கூடுதலாக இருக்கும்.</p>.<p>- <span style="color: rgb(255, 0, 0);"> ஷீலா, சென்னை</span></p>.<p><strong>ச</strong>ர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு, கேரட் துருவி யால் துருவிக்கொண்டு... நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை, இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்துவிட்டால் சூப்பர் ‘சாலட்’ கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஷீலா, சென்னை</span><br /> <br /> <strong>மி</strong>குந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- கவிதா பாலாஜிகணேஷ், அண்ணாமலை நகர்</span><br /> <br /> <strong>க</strong>ல்யாணங்களில் பரிசாக கிடைக்கக்கூடிய பொருட்களில் பெயர், முகவரியை அழிக்க நெயில் பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்தலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.சியாமளா, சென்னை</span><br /> </p>