<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சி</span></strong>றிதளவு வெந்தயத்துடன் பச்சைப்பயறு சேர்த்து இரவில் ஊறவைத்து, காலையில் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சீத்தாப்பழ விதைப்பொடியைக் கலந்து தலை யில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ச</span></strong>ப்போட்டா பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட புண்கள், குடல்புண் போன்ற உபாதைகள் விலகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஹெச்.சீதாலக்ஷ்மி, ஆலுவா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தே</span></strong>ங்காய்ப்பாலை முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து, குளித்துவந்தால், சரும வறட்சி நீங்குவதோடு முகமும் ஜொலிக்கும்!<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>றிவேப்பிலையை சிறி தளவு எடுத்து அரைத்து, ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித் தால் வாதநோய் மட்டுப்படும். உடல்வலியும் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">து</span></strong>ளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடு ஆறியதும் அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.அஜிதா, கம்பம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">20</span></strong> கிராம் வெள்ளை வெங் காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங் கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, ரத்த மூலம் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- சியாமளா ராஜகோபால், சென்னை-64</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உ</span></strong>ருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல, எல்லா காய் கறிகளையும் ஒன்றாக வதக்கி, உருட்டி கடலைமாவில் தேய்த்து பொரித்து எடுத்தால் வெஜிடபிள் போண்டா தயார். காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட ஒரு வாய்ப்பாக இது அமையும்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - க.நாகமுத்து, திண்டுக்கல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பி</span></strong>னாயிலை தண்ணீரில் கலந்து கரப்பான்பூச்சிகளின்மீது தெளித்தால் அவை அழிந்துவிடும். மேலும், இரவு நேரங்களில் அந்த நீரை கிச்சன் சிங்க், பாத்ரூம், வாஷ்பேஸின் போன்ற இடங் களில் தெளித்து வைத்தால், கரப்பான்பூச்சிகள் வரவே வராது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- எஸ்.ராஜம், சேலம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>ருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண் ணெயைத் தடவி சூடு படுத்தி கட்டிகளின்மீது கட்டி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- சாந்தி சுந்தர், நெய்வேலி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ச</span></strong>மைக்கும்போது கையில் நெருப்பு சுட்டு விட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை தடவி னால் வலி குறையும்; கூடவே நெருப்பினால் ஏற்பட்ட காயமும் சீக்கிரம் ஆறிவிடும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கே.ராகவி, வந்தவாசி</span></strong></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>யுருவிச்செடியின் விதைகளைக் காய வைத்து, இடித்து தூள் செய்து, தினமும் காலை மாலை வேளைகளில் சிறிது சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான உபாதைகளும் சுவாசப் பிரச்னைகளும் விலகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு.சுகாரா, தொண்டி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ழங்கையில் கருமை ஏற்பட்டால், எலுமிச்சைப் பழச்சாற்றை பூசி வர வேண்டும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்</strong></span></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சி</span></strong>றிதளவு வெந்தயத்துடன் பச்சைப்பயறு சேர்த்து இரவில் ஊறவைத்து, காலையில் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சீத்தாப்பழ விதைப்பொடியைக் கலந்து தலை யில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ச</span></strong>ப்போட்டா பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட புண்கள், குடல்புண் போன்ற உபாதைகள் விலகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஹெச்.சீதாலக்ஷ்மி, ஆலுவா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தே</span></strong>ங்காய்ப்பாலை முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து, குளித்துவந்தால், சரும வறட்சி நீங்குவதோடு முகமும் ஜொலிக்கும்!<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>றிவேப்பிலையை சிறி தளவு எடுத்து அரைத்து, ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித் தால் வாதநோய் மட்டுப்படும். உடல்வலியும் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">து</span></strong>ளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடு ஆறியதும் அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- ஆர்.அஜிதா, கம்பம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">20</span></strong> கிராம் வெள்ளை வெங் காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங் கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, ரத்த மூலம் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- சியாமளா ராஜகோபால், சென்னை-64</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உ</span></strong>ருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல, எல்லா காய் கறிகளையும் ஒன்றாக வதக்கி, உருட்டி கடலைமாவில் தேய்த்து பொரித்து எடுத்தால் வெஜிடபிள் போண்டா தயார். காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட ஒரு வாய்ப்பாக இது அமையும்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - க.நாகமுத்து, திண்டுக்கல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பி</span></strong>னாயிலை தண்ணீரில் கலந்து கரப்பான்பூச்சிகளின்மீது தெளித்தால் அவை அழிந்துவிடும். மேலும், இரவு நேரங்களில் அந்த நீரை கிச்சன் சிங்க், பாத்ரூம், வாஷ்பேஸின் போன்ற இடங் களில் தெளித்து வைத்தால், கரப்பான்பூச்சிகள் வரவே வராது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- எஸ்.ராஜம், சேலம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>ருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண் ணெயைத் தடவி சூடு படுத்தி கட்டிகளின்மீது கட்டி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- சாந்தி சுந்தர், நெய்வேலி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ச</span></strong>மைக்கும்போது கையில் நெருப்பு சுட்டு விட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை தடவி னால் வலி குறையும்; கூடவே நெருப்பினால் ஏற்பட்ட காயமும் சீக்கிரம் ஆறிவிடும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கே.ராகவி, வந்தவாசி</span></strong></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>யுருவிச்செடியின் விதைகளைக் காய வைத்து, இடித்து தூள் செய்து, தினமும் காலை மாலை வேளைகளில் சிறிது சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான உபாதைகளும் சுவாசப் பிரச்னைகளும் விலகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு.சுகாரா, தொண்டி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>ழங்கையில் கருமை ஏற்பட்டால், எலுமிச்சைப் பழச்சாற்றை பூசி வர வேண்டும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்</strong></span></p>