Published:Updated:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!
News
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

Published:Updated:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!
News
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 7 பேர் விடுதலை!

சென்னை: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 அகதிகளை விடுவிக்க  தமிழக செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கியூ பிரிவு காவல்துறையினர் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் தமிழக செயலாளர் இந்த  உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

விடுவிக்கப்படும் அகதிகள்,பராபரன்,தி.சதீஷ் வி.சதீஷ்,சண்முகநாதன்,சேகரன்,  விக்னேஷ்வரன்,டிஸ்கி முகமது ஆகியோர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட  உள்ளனர்.

##~~##
இவர்களது விடுதலைக்காக, பல்வேறு போராட்டங்களும், உண்ணாவிரதங்களும்  நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.