கலைஞர்: 2011 வரைக்கும் வாய் திறக்க மாட்டேன்னு 2011 தடவை எழுதுங்க!''
- இ. தங்கமணி, நாமக்கல்-1
கலைஞர்: ''என்னய்யா சொல்றே? 40 தொகுதியிலே யும் நாம ஜெயிச்சுடுவோமா?''
ஆற்காட்டார்: ''ஆமா தலைவரே! நிச்சயமா 40-ம் நமக்குதான். நான் சொல்றது சட்டமன்றத் தேர்தல்ல!''
-எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை-14.
கலைஞர்: ''இந்த ஊர் இன்னமுமா நம்மளை நம்புது?''
-எஸ். சித்தார்த், சென்னை-28
கலைஞர்: ''எழுதிவேணா வெச்சுக்கோங்க... 'குரு'ப் பெயர்ச்சிப் பலன் நமக்குச் சாதகமாதான் இருக்கும்!''
-பி.வி.சண்முகம், ஈரோடு-6.
கலைஞர்: ''எப்படிய்யா... எவ்வ ளவு அடிச்சாலும் வலிக்காததுமாதிரியே நடிக்கிறே?''
-மணிகண்டன், சென்னை-93.
|