

1982ல் பாலமுரளிகிருஷ்ணா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்தப் பேட்டி...!
கச்சேரியா, பூஜையா..?
சிங்கீதம் என்பது பல சிற்றாறுகளால் ஜீவனுாட்டப்படும் நதியைப் போன்றது தான். நதி நெடுங்காலமாக ஒடிக் கொண்டிருந்தாலும் அதன் நீர் எப்போதும் புதிதாகவே இருக்கும். நமது சங்கீதமும் இதே போலத்தான். கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு தலைமுறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் நமக்குத் தென்படும். சில நேரங்களில், போதுமான அளவு புதுத் தண்ணீர் கலக்காமல் போவதால், நதியில் தேக்கம் ஏற்படுவதுண்டு. அந்தத் தேக்கத்தையே புனிதமென்று போற்றிக் கொண்டாடும் நிலைமையும் ஏற்படுகிறது. . இது சங்கீதத்துக்கும் பொருந்தும்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP