
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாயினர்.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர்
##~~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism