கொரோனா காரணமாகப் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டே இருக்கின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தணிந்து வரும் நிலையில், லாக்டௌனில் நிறையத் தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா என்ற விவாதம் நடந்து வருகிறது.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism