
வேலூர் மக்கள், தங்கள் எம்.பி-யை ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்ந்தெடுக்கிறார்கள். அ.தி.மு.க வேட்பாளராகப் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள்.
பிரீமியம் ஸ்டோரி