<p>நீ... ஒரு தடவை சொன்னா</p>.<p>நூறு தடவை சொன்ன மாதிரி...</p>.<p>நாங்க ஆயிரம் தடவை சொன்னாலும்</p>.<p>ஒரு தடவைகூட</p>.<p>அசைஞ்சு கொடுக்கலையே தலைவா!</p>.<p><span style="color: #0000ff"><strong>- பொன்.திருமலை</strong></span></p>.<p>எல்லோரும் உன்னைப்</p>.<p>பிடித்து இழுக்கிறார்கள் வடம்!</p>.<p>நீயோ பண்ணுகிறாய் அடம்!</p>.<p>சினிமாவில் மட்டுமல்ல...</p>.<p>அரசியலிலும் பதித்துவிடு தடம்!</p>.<p>உன் சிரிப்பால் தெரிகிறது...</p>.<p>தமிழ்நாட்டின் வளம்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- தில்பாரதி</strong></span></p>.<p>ஆஹா... ஆஹா...</p>.<p>தூரத்தே தெரியுது...</p>.<p>நான் முடிவெடுத்துவிட்டேன்!</p>.<p>ரசிகக் கண்மணிகளே...</p>.<p>என் பின்னே அணிதிரளுங்கள்!</p>.<p>நமக்கு நல்ல எதிர்காலம்</p>.<p>கண்களில் தெரியுது...</p>.<p>அமைதியான வாழ்க்கை</p>.<p>கைகளில் தவழப் போகுது!</p>.<p>என்னைப் பின்தொடர்வீர்...</p>.<p>என்னைப் பின்தொடர்வீர்...</p>.<p>புறப்பட்டுவிட்டேன் இமயமலைக்கு!</p>.<p><span style="color: #0000ff"><strong>- எம்.கனிமொழி</strong></span></p>.<p>எட்டுற தூரம் வாயிருந்தும்</p>.<p>ஆகாயத்தில் தூக்கிப் போட்டு</p>.<p>பத்தவச்ச சிகரெட்டை கேட்டுப் பார்...</p>.<p>வலக்கையிலிருந்த சிவலிங்கத்தை</p>.<p>வில்லனின் நெற்றியிலெறிந்து</p>.<p>கவ்விய செயல் சொல்லுமோ</p>.<p>எனதரசியல் பிரவேசத்தை!</p>.<p>சுலபமாய் முடித்துவிடும் செயலை</p>.<p>சுற்றி வளைத்துச் செய்பவன் நானென்று!</p>.<p>அனிமேஷன் படம் பார்த்து</p>.<p>ஆனந்தப்படுவதை விட்டுவிட்டு</p>.<p>அரசியல் பிரவேசத்துக்கு ஆசைப்படும்</p>.<p>அப்பாவிகளா... அடப்பாவிகளா</p>.<p>ரங்காவும் லிங்காவும்</p>.<p>வெறும் சினிமாதான்</p>.<p><span style="color: #0000ff"><strong>- ச.ஜான் பிரிட்டோ</strong></span></p>.<p>பி.ஜே.பிகாரங்க பேய் இருக்குன்றாங்க...</p>.<p>காங்கிரஸ்காரங்க பிசாசு இருக்குன்றாங்க...</p>.<p>தனிக்கட்சிங்குறாங்க...</p>.<p>பாம்பு இருக்குன்றாங்க...</p>.<p>பைத்தியக்காரனுங்க!</p>.<p><span style="color: #0000ff"><strong>- ரெ.ராமசுப்ரமணியன்</strong></span> </p>
<p>நீ... ஒரு தடவை சொன்னா</p>.<p>நூறு தடவை சொன்ன மாதிரி...</p>.<p>நாங்க ஆயிரம் தடவை சொன்னாலும்</p>.<p>ஒரு தடவைகூட</p>.<p>அசைஞ்சு கொடுக்கலையே தலைவா!</p>.<p><span style="color: #0000ff"><strong>- பொன்.திருமலை</strong></span></p>.<p>எல்லோரும் உன்னைப்</p>.<p>பிடித்து இழுக்கிறார்கள் வடம்!</p>.<p>நீயோ பண்ணுகிறாய் அடம்!</p>.<p>சினிமாவில் மட்டுமல்ல...</p>.<p>அரசியலிலும் பதித்துவிடு தடம்!</p>.<p>உன் சிரிப்பால் தெரிகிறது...</p>.<p>தமிழ்நாட்டின் வளம்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- தில்பாரதி</strong></span></p>.<p>ஆஹா... ஆஹா...</p>.<p>தூரத்தே தெரியுது...</p>.<p>நான் முடிவெடுத்துவிட்டேன்!</p>.<p>ரசிகக் கண்மணிகளே...</p>.<p>என் பின்னே அணிதிரளுங்கள்!</p>.<p>நமக்கு நல்ல எதிர்காலம்</p>.<p>கண்களில் தெரியுது...</p>.<p>அமைதியான வாழ்க்கை</p>.<p>கைகளில் தவழப் போகுது!</p>.<p>என்னைப் பின்தொடர்வீர்...</p>.<p>என்னைப் பின்தொடர்வீர்...</p>.<p>புறப்பட்டுவிட்டேன் இமயமலைக்கு!</p>.<p><span style="color: #0000ff"><strong>- எம்.கனிமொழி</strong></span></p>.<p>எட்டுற தூரம் வாயிருந்தும்</p>.<p>ஆகாயத்தில் தூக்கிப் போட்டு</p>.<p>பத்தவச்ச சிகரெட்டை கேட்டுப் பார்...</p>.<p>வலக்கையிலிருந்த சிவலிங்கத்தை</p>.<p>வில்லனின் நெற்றியிலெறிந்து</p>.<p>கவ்விய செயல் சொல்லுமோ</p>.<p>எனதரசியல் பிரவேசத்தை!</p>.<p>சுலபமாய் முடித்துவிடும் செயலை</p>.<p>சுற்றி வளைத்துச் செய்பவன் நானென்று!</p>.<p>அனிமேஷன் படம் பார்த்து</p>.<p>ஆனந்தப்படுவதை விட்டுவிட்டு</p>.<p>அரசியல் பிரவேசத்துக்கு ஆசைப்படும்</p>.<p>அப்பாவிகளா... அடப்பாவிகளா</p>.<p>ரங்காவும் லிங்காவும்</p>.<p>வெறும் சினிமாதான்</p>.<p><span style="color: #0000ff"><strong>- ச.ஜான் பிரிட்டோ</strong></span></p>.<p>பி.ஜே.பிகாரங்க பேய் இருக்குன்றாங்க...</p>.<p>காங்கிரஸ்காரங்க பிசாசு இருக்குன்றாங்க...</p>.<p>தனிக்கட்சிங்குறாங்க...</p>.<p>பாம்பு இருக்குன்றாங்க...</p>.<p>பைத்தியக்காரனுங்க!</p>.<p><span style="color: #0000ff"><strong>- ரெ.ராமசுப்ரமணியன்</strong></span> </p>