<p>அம்மாவைக் காப்பாற்ற</p>.<p>யாகங்கள்!</p>.<p>தங்களைக் காப்பாற்ற</p>.<p>நாடகங்கள்!</p>.<p>நீங்கள் பொறுப்பேற்றிருக்கும்</p>.<p>பதவிக்கு செய்யும் துரோகங்கள்!</p>.<p>தெய்வம் பார்த்துக்கொண்டு</p>.<p>இருக்கிறது யோசியுங்கள்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- சம்சுல் ஹுதா பானு</strong></span></p>.<p>பெரியார் இருந்திருந்தால்,</p>.<p>பகுத்தறிவெல்லாம்</p>.<p>பழங்கதையாய் போச்சா</p>.<p>பிழைப்புக்குத்தான் அரசியலா</p>.<p>என்று விளாசியிருப்பார்!</p>.<p>அண்ணா இருந்திருந்தால்,</p>.<p>சட்டம் கடமையைச் செய்யும்</p>.<p>சங்கடம் வேணாம்...</p>.<p>உருப்படியான வேலையைப்</p>.<p>பாரு தம்பீ என்றிருப்பார்!</p>.<p>காமராஜர் இருந்திருந்தால்,</p>.<p>மக்களுக்கு சேவை செய்றத</p>.<p>விட்டுவிட்டு எதுக்கு</p>.<p>இந்த வேண்டாத</p>.<p>வேலைங்கிறேன் என்றிருப்பார்!</p>.<p>நீதி வெல்லும்... நிச்சயம் வருவேன்...</p>.<p>நாலு பேரு சிரிக்கிற மாதிரி</p>.<p>ஏன்யா இப்படி பண்றீங்கனு</p>.<p>எதுக்கும்மா உங்க</p>.<p>அமைச்சர்கிட்ட சொல்லலே..?்</p>.<p><span style="color: #0000ff"><strong>- மூக்காயி</strong></span></p>.<p>புகைப்படமும் வீடியோவும்</p>.<p>எடுக்காத வேண்டுதல்கள்</p>.<p>மட்டுமே நிறைவேறும் என்று</p>.<p>கடவுள் சொன்னால்..?</p>.<p>இங்கு வேண்டுதல்கள்</p>.<p>என்பதே இருக்காதுஞ்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- சக்திவேல்</strong></span></p>.<p>ரத்தத்தின் ரத்தங்கள்</p>.<p>ஆக்ரோஷமான நடிப்பில்</p>.<p>தமிழகமெங்கும் கோயில்களில்</p>.<p>'தீ'ரநடை போடுகிறது</p>.<p>அம்மன் ரீமேக்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- ஸ்டாலின்</strong></span></p>.<p>மாண்புமிகுக்களின் வேண்டுதல்...</p>.<p>'அம்மாவை விடுதலை செஞ்சு</p>.<p>எங்கள இப்படியே</p>.<p>வைச்சுருங்க சாமி!’</p>.<p>பூசாரியின் வேண்டுதல்...</p>.<p>'இவங்கள அடிக்கடி</p>.<p>இங்க வர வைச்சுடு சாமி!’</p>.<p>மக்களின் வேண்டுதல்...</p>.<p>'எங்களுக்கு வேலை</p>.<p>செய்யற முதல்வரை</p>.<p>கொடுங்க சாமி!’</p>.<p>கடவுளின் பதில்...</p>.<p>'எல்லாருக்கும் இப்பதான்</p>.<p>என்னைத் தெரியுதா?’</p>.<p><span style="color: #0000ff"><strong>- ம.சுந்தரேஸ்வரி </strong></span></p>
<p>அம்மாவைக் காப்பாற்ற</p>.<p>யாகங்கள்!</p>.<p>தங்களைக் காப்பாற்ற</p>.<p>நாடகங்கள்!</p>.<p>நீங்கள் பொறுப்பேற்றிருக்கும்</p>.<p>பதவிக்கு செய்யும் துரோகங்கள்!</p>.<p>தெய்வம் பார்த்துக்கொண்டு</p>.<p>இருக்கிறது யோசியுங்கள்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- சம்சுல் ஹுதா பானு</strong></span></p>.<p>பெரியார் இருந்திருந்தால்,</p>.<p>பகுத்தறிவெல்லாம்</p>.<p>பழங்கதையாய் போச்சா</p>.<p>பிழைப்புக்குத்தான் அரசியலா</p>.<p>என்று விளாசியிருப்பார்!</p>.<p>அண்ணா இருந்திருந்தால்,</p>.<p>சட்டம் கடமையைச் செய்யும்</p>.<p>சங்கடம் வேணாம்...</p>.<p>உருப்படியான வேலையைப்</p>.<p>பாரு தம்பீ என்றிருப்பார்!</p>.<p>காமராஜர் இருந்திருந்தால்,</p>.<p>மக்களுக்கு சேவை செய்றத</p>.<p>விட்டுவிட்டு எதுக்கு</p>.<p>இந்த வேண்டாத</p>.<p>வேலைங்கிறேன் என்றிருப்பார்!</p>.<p>நீதி வெல்லும்... நிச்சயம் வருவேன்...</p>.<p>நாலு பேரு சிரிக்கிற மாதிரி</p>.<p>ஏன்யா இப்படி பண்றீங்கனு</p>.<p>எதுக்கும்மா உங்க</p>.<p>அமைச்சர்கிட்ட சொல்லலே..?்</p>.<p><span style="color: #0000ff"><strong>- மூக்காயி</strong></span></p>.<p>புகைப்படமும் வீடியோவும்</p>.<p>எடுக்காத வேண்டுதல்கள்</p>.<p>மட்டுமே நிறைவேறும் என்று</p>.<p>கடவுள் சொன்னால்..?</p>.<p>இங்கு வேண்டுதல்கள்</p>.<p>என்பதே இருக்காதுஞ்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- சக்திவேல்</strong></span></p>.<p>ரத்தத்தின் ரத்தங்கள்</p>.<p>ஆக்ரோஷமான நடிப்பில்</p>.<p>தமிழகமெங்கும் கோயில்களில்</p>.<p>'தீ'ரநடை போடுகிறது</p>.<p>அம்மன் ரீமேக்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- ஸ்டாலின்</strong></span></p>.<p>மாண்புமிகுக்களின் வேண்டுதல்...</p>.<p>'அம்மாவை விடுதலை செஞ்சு</p>.<p>எங்கள இப்படியே</p>.<p>வைச்சுருங்க சாமி!’</p>.<p>பூசாரியின் வேண்டுதல்...</p>.<p>'இவங்கள அடிக்கடி</p>.<p>இங்க வர வைச்சுடு சாமி!’</p>.<p>மக்களின் வேண்டுதல்...</p>.<p>'எங்களுக்கு வேலை</p>.<p>செய்யற முதல்வரை</p>.<p>கொடுங்க சாமி!’</p>.<p>கடவுளின் பதில்...</p>.<p>'எல்லாருக்கும் இப்பதான்</p>.<p>என்னைத் தெரியுதா?’</p>.<p><span style="color: #0000ff"><strong>- ம.சுந்தரேஸ்வரி </strong></span></p>