<p>* எதிர்க்கட்சிகளின் இடையறா பொய்ப் பிரசாரத்துக்கு மாறாக, கொரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6% ஆகக் குறைந்துள்ளது! <strong>- எடப்பாடி பழனிசாமி</strong></p><p>* காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 நீக்கியதை மாற்றி அமைக்கும்படி பிரதமர் மோடியிடம் கேட்க மாட்டேன்... அது முட்டாள்தனம்! <strong>- உமர் அப்துல்லா</strong></p><p>* கேள்வி நேரத்தை நிறுத்திவைக்கும் பா.ஜ.க அரசின் முடிவு ஒரு செய்தியைச் சொல்கிறது... தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்குக் கூட அரசாங்கத்தைக் கேள்வி கேட்க உரிமை இல்லை! <strong>- கனிமொழி</strong></p>.<p>* டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்! <strong>- எல்.முருகன்</strong></p><p>* கல்வியைச் சிதைத்து, வன்முறையை வளர்க்கும் ‘பப்ஜி’ செயலி தடைசெய்யப் பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப்படுவார்கள்! <strong>- ராமதாஸ்</strong></p>.<p>* PM CARES FUND - கணக்குக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட ஏன் பயப்படுகிறீர்கள்? <strong>- ப.சிதம்பரம்</strong></p><p>* கொரோனா பேரிடர் காலகட்டத்தில், சுங்கக் கட்டண உயர்வை அமல்படுத்தி யிருப்பது மக்களை மேலும் வேதனைப்படுத்தும்! <strong>- டி.டி.வி.தினகரன் </strong></p><p>* இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்! <strong>- பிரேமலதா விஜயகாந்த்</strong></p>
<p>* எதிர்க்கட்சிகளின் இடையறா பொய்ப் பிரசாரத்துக்கு மாறாக, கொரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6% ஆகக் குறைந்துள்ளது! <strong>- எடப்பாடி பழனிசாமி</strong></p><p>* காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 நீக்கியதை மாற்றி அமைக்கும்படி பிரதமர் மோடியிடம் கேட்க மாட்டேன்... அது முட்டாள்தனம்! <strong>- உமர் அப்துல்லா</strong></p><p>* கேள்வி நேரத்தை நிறுத்திவைக்கும் பா.ஜ.க அரசின் முடிவு ஒரு செய்தியைச் சொல்கிறது... தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்குக் கூட அரசாங்கத்தைக் கேள்வி கேட்க உரிமை இல்லை! <strong>- கனிமொழி</strong></p>.<p>* டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்! <strong>- எல்.முருகன்</strong></p><p>* கல்வியைச் சிதைத்து, வன்முறையை வளர்க்கும் ‘பப்ஜி’ செயலி தடைசெய்யப் பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப்படுவார்கள்! <strong>- ராமதாஸ்</strong></p>.<p>* PM CARES FUND - கணக்குக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட ஏன் பயப்படுகிறீர்கள்? <strong>- ப.சிதம்பரம்</strong></p><p>* கொரோனா பேரிடர் காலகட்டத்தில், சுங்கக் கட்டண உயர்வை அமல்படுத்தி யிருப்பது மக்களை மேலும் வேதனைப்படுத்தும்! <strong>- டி.டி.வி.தினகரன் </strong></p><p>* இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்! <strong>- பிரேமலதா விஜயகாந்த்</strong></p>