<p>‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று சொல்வார்கள். அப்படி, சிரித்தபடி இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன எனக் காண்போம்.</p>.<p>ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்கிறது</p>.<p>பிரச்னையைத் தீர்க்கும் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.</p>.<p>மூளையில் எண்டார்ஃபின் என்ற ரசாயனத்தைச் சுரக்கச் செய்து, பாசிட்டிவான மனநிலையை ஏற்படுத்துகிறது.</p>.<p>இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.</p>.<p>அடுத்தவர்களுடனான உறவை மேம்படுத்துகிறது. நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.</p>.<p>ரத்தக் குழாய்களின் செயல்திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.</p>.<p>தசைகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைப் போக்குகிறது.வலியைச் சமாளிக்கும் திறனை அதிகரிக்கிறது.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பா.பிரவீன் குமார்</strong></span></p>
<p>‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று சொல்வார்கள். அப்படி, சிரித்தபடி இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன எனக் காண்போம்.</p>.<p>ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்கிறது</p>.<p>பிரச்னையைத் தீர்க்கும் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.</p>.<p>மூளையில் எண்டார்ஃபின் என்ற ரசாயனத்தைச் சுரக்கச் செய்து, பாசிட்டிவான மனநிலையை ஏற்படுத்துகிறது.</p>.<p>இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.</p>.<p>அடுத்தவர்களுடனான உறவை மேம்படுத்துகிறது. நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.</p>.<p>ரத்தக் குழாய்களின் செயல்திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.</p>.<p>தசைகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைப் போக்குகிறது.வலியைச் சமாளிக்கும் திறனை அதிகரிக்கிறது.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பா.பிரவீன் குமார்</strong></span></p>