<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000">உ</span>டுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை அத்தனையிலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர் நல்லகண்ணு. டிசம்பர் 26-ல், 88 வயதை நிறைவு செய்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை, ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்தது. </p>.<p>எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். அதிலும், வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரது உடல் ஆரோக்கியத்துக்கு, இது ஒன்றே முக்கியக் காரணம்.</p>.<p>தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி, பிறகு யோகா பயிற்சியில் ஈடுபடுவார்.</p>.<p>தம் உடைகளைத் துவைப்பது, இஸ்திரி போடுவது என அனைத்து வேலைகளையும் விரும்பிச் செய்வார். 'அவரவர் வேலைகளை, அவரவர்களே செய்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பார். </p>.<p>காலையில் நீராகாரம். அளவோடு இட்லி, தோசை. மதியம்- சாம்பார், ரசத்தோடு சோறு. இரவில் சப்பாத்தி என்று எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்வார்.</p>.<p>கீரை, காய்கறிகள், பழங்களை விரும்பிச் சாப்பிடுவார்.</p>.<p>குறைவான தூக்கம். தேவைப்பட்டால், கண் விழித்தபடி சில நேரம் ஓய்வு எடுப்பார்.</p>.<p>பேருந்து நிலையத்தில்கூட படுத்து உறங்கிய ஏழைப் பங்காளி. </p>.<p>அதிகம் படிப்பது, எழுதுவது, கட்சியைப் பற்றிச் சிந்திப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.</p>.<p>சிவாஜி படங்களை விரும்பிப் பார்ப்பதும் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்பதும் இவரது பொழுதுபோக்கு. </p>.<p>வயது வித்தியாசமின்றி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இவருக்குத் 'தோழர்’தான்.</p>.<p>அபாரமான நினைவாற்றல்கொண்டவர். ஒருவரை ஒரு முறை பார்த்தால் போதும், நன்றாக ஞாபகம் வைத்திருப்பார்.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">புகழ் திலீபன்</span></p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000">உ</span>டுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை அத்தனையிலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர் நல்லகண்ணு. டிசம்பர் 26-ல், 88 வயதை நிறைவு செய்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை, ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்தது. </p>.<p>எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். அதிலும், வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரது உடல் ஆரோக்கியத்துக்கு, இது ஒன்றே முக்கியக் காரணம்.</p>.<p>தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி, பிறகு யோகா பயிற்சியில் ஈடுபடுவார்.</p>.<p>தம் உடைகளைத் துவைப்பது, இஸ்திரி போடுவது என அனைத்து வேலைகளையும் விரும்பிச் செய்வார். 'அவரவர் வேலைகளை, அவரவர்களே செய்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பார். </p>.<p>காலையில் நீராகாரம். அளவோடு இட்லி, தோசை. மதியம்- சாம்பார், ரசத்தோடு சோறு. இரவில் சப்பாத்தி என்று எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்வார்.</p>.<p>கீரை, காய்கறிகள், பழங்களை விரும்பிச் சாப்பிடுவார்.</p>.<p>குறைவான தூக்கம். தேவைப்பட்டால், கண் விழித்தபடி சில நேரம் ஓய்வு எடுப்பார்.</p>.<p>பேருந்து நிலையத்தில்கூட படுத்து உறங்கிய ஏழைப் பங்காளி. </p>.<p>அதிகம் படிப்பது, எழுதுவது, கட்சியைப் பற்றிச் சிந்திப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.</p>.<p>சிவாஜி படங்களை விரும்பிப் பார்ப்பதும் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்பதும் இவரது பொழுதுபோக்கு. </p>.<p>வயது வித்தியாசமின்றி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இவருக்குத் 'தோழர்’தான்.</p>.<p>அபாரமான நினைவாற்றல்கொண்டவர். ஒருவரை ஒரு முறை பார்த்தால் போதும், நன்றாக ஞாபகம் வைத்திருப்பார்.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">புகழ் திலீபன்</span></p>