உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்

பிரீமியம் ஸ்டோரி
Newsலிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் தந்தையிடம் ‘‘அப்பா நான் எப்படிப் பிறந்தேன்?’’ என்று கேட்டான்.
லிட்டில் ஜானோ, ‘‘வானத்திலேர்ந்து ஒரு தேவதை வந்து ஜீபூம்பா சொன்னுச்சா... உடனே நீ பிறந்தே’’ என்றான்.
உடனே ஜானின் மகன் ‘‘அப்போ நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?’’ எனக் கேட்டான் அலட்சியமாய்!
-கே.கணேஷ்குமார்
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்