Save the vikatan web app to Home Screen tap on
தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.