Notifications can be turned off anytime from browser settings.
காவிரி நீருக்காக நெய்வேலியில் கூடிய போராட்டக்காரர்கள், ‘தனியே விடு’ என்று பேசி மத்திய அரசை மிரட்டியிருக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசின் நெய்வேலி பழுப்ப
“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...
மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.
காவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...
ஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்
தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...