மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு
- மதுர ருசி: சால்னாவில் முக்கிய சிங்கப்பூர், மலேசியா, சிலோன் பரோட்டாக்கள் - கலக்கும் மதுரை நியூ மாஸ்!
- மதுரை ஹேங்க்அவுட்: திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை... தெய்விக அழகர் மலைக்கு ஒரு சூழல் சுற்றுலா!
- மதுர ருசி: பனங்கருப்பட்டி, தேங்காப்பூ, சுக்கு, திப்பிலி... இங்கன பருத்திப்பாலும் பேமசுதாம்ப்பு!
- மதுரை ஹேங்கவுட்: மாரியம்மன் தெப்பக்குளம் - நம்ம மக்களுக்கு இதுதாங்க மெரினா பீச்! ஏன் தெரியுமா?
- மதுரை உலா: குளுகுளு காற்று, சிலுசிலு பூங்கா, குட்டீஸ்கள் மகிழ குட்டி ரயிலு - வைகை அணைக்கு ஒரு டூர்!
- "கட்டட வேலையில கம்மி சம்பளம். திரும்ப இதே தொழிலுக்கு வந்துட்டோம்!"- மதுரை பூம் பூம் மாட்டுக்காரர்கள்
- " `அப்ப நீ ஓனர் இல்லையா' டீக்கடை சீன் அரைமணி நேரத்துல முடிஞ்சிருச்சு!" - `பருத்தி வீரன்' ஆறுமுகம்
- தூங்காநகர நினைவுகள் - 29: முடிவற்ற மதுரையின் வரலாறு!
- தூங்காநகர நினைவுகள் - 28: கீழடி - வரலாற்றின் ரகசியம்!
- தூங்காநகர நினைவுகள் - 27: விடுதலை வேள்வியில் மதுரை!
- மதுர மக்கள்: "அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்!" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்ஷா
- தூங்காநகர நினைவுகள் - 26: காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள்!
- மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு
- தூங்காநகர நினைவுகள் - 25: மதுரை வண்ணங்களின் கலவை!
- மதுர மக்கள்: "டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை!"- வழிகாட்டும் நாராயணன்
- தூங்காநகர நினைவுகள் - 24: எல்லா நாளும் கொண்டாட்டம்!
- மதுர மக்கள்: "எம்ஜிஆருக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்த குடும்பம்!"- சிலம்பம் வாத்தியார் சந்திரனின் கதை
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 23 | 1,300 ஆண்டுப் பழைமை, அஞ்சனாதேவிக்கு சந்நிதி... ஆனையூர் திருக்கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 23: காலம்தோறும் மதங்கள்!
- மதுர மக்கள்: "கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால..." நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 22: சந்தோஷி மாதா, சித்திரகுப்தர், அரவான் அருளும் திரௌபதி அம்மன் கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 22: வெயிலைப் பருக வந்தவன்!
- மதுர மக்கள்: "இங்கிலிஷ் ஸ்டாண்ட்அப் காமெடி பண்றதுல என்ன பிரச்னைனா..?"- மதுரை முத்து
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 21: திருமலை மன்னருக்குக் காட்சிகொடுத்த திருப்பதி பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 21: மதுரைக் கல்விச்சாலைகளும் சமூகமாற்றமும்!
- மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 20: அழகர் உற்சவத்தில் முதல் மரியாதை பெறும் வண்டியூர் வீரராகவப் பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 20: தபாலின் சிறகுகள்!
- மதுர மக்கள்: "ரஜினி சாருடன் நடிப்பு, `ஆசானே'ன்னு கூப்படற விஜய் சேதுபதி..."- வேலு ஆசான் வெற்றிக் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 19: பங்குனியில் ஆற்றில் இறங்கும் பெருமாள்... கிருஷ்ணன் திருக்கோயில்கள்!
- தூங்காநகர நினைவுகள் - 19: மதுரைக்கு வந்த ரயில்!
- மதுர மக்கள்: "10 கார், 14 டூவீலர்னு ஆரம்பிச்சது, இப்ப இங்க வந்து நிக்குது!"- வின்டேஜ் கலெக்டர் ராஜன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 18 | துணைவரும் தோழனாய் அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 18 | ஐரோப்பாவிற்குச் சென்ற மதுரையின் நிலக்காட்சிகள்!
- மதுர மக்கள்: 17 நாள்கள்.... தடுப்பூசி விழிப்புணர்வுக்காக காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 17: பிரமாண்ட யோகநரசிம்மர், பிணிதீர்க்கும் முருகன்... யானைமலைக் கோயில்கள்!
- தூங்காநகர நினைவுகள் - 17 | கோட்டை கொத்தளத்தின் கால்தடங்கள்!
- மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி... லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 16 | முன்னேற்றம் அருளும் கருமாத்தூர் மூணுசாமி கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 16: மதுரா மில்ஸ் - நவீனத்தின் வருகை!
- மதுர மக்கள்: "ஜவ்வு மிட்டாயாலதான் வீடு கட்டினேன்... புள்ளைகளைப் படிக்கவெச்சேன்!"- மாயாண்டி தாத்தா
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 15 | கரடியாக வந்து வழிகாட்டிய கருப்பசாமி... சமணர்மலை ஐயனார் கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 15: மதுரையை ரசவாதம் செய்த நீர்!
- மதுர மக்கள்: "நான் பிக்பாஸுக்குப் போகணும்னா இந்த 2 பேர் கண்டிப்பா வரணும்!"- ராமர் அட்ராசிட்டீஸ்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 14 - ஆதித்தலம்... ஆதி தீர்த்தம்... மீனாட்சி அம்மன் திருக்கோயில்!
- மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை – 14: அண்ணன் தம்பி ஐயன் சாமி ஆன வரலாறு!
- தூங்காநகர நினைவுகள் - 14: தாது வருடப் பஞ்சத்தின் அவலச்சுவை!
- மதுர மக்கள்: கல்லூரி பேராசிரியை, வானொலி அறிவிப்பாளர், சமூக ஆர்வலர்... `யூ கேன்' அகிபாவின் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 13 | உலகின் பெருமிதம்... மதுரையின் சிறப்பு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!
- மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை - 13: எட்டுக்கல் சாமியும் எட்டாத புதையலும்... கொங்கர் புளியங்குளம்!
- தூங்காநகர நினைவுகள் - 13 | கிழக்கிந்திய கம்பெனியின் இரும்புக்கரம்!
- மதுர மக்கள்: புரோட்டா போட ஒரு கோச்சிங் சென்டர்; அந்த ஐபிஎல் விளம்பரம்?! - இது முகமது காசிம்மின் கதை
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 12 | பித்தளை பொன்னானது அஸ்தி மலரானது... கிரகதோஷம் தீர்க்கும் திருப்பூவணம்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 12: கபிலரின் பூக்களைப் போன்ற நல்லிணக்கம் கொண்ட மக்களின் திருவாதவூர்!
- தூங்காநகர நினைவுகள் - 12 | மதுரை - சிற்றூர், பேரூர், மூதூர்!
- மதுர மக்கள்: பகல்ல கேரம் மாஸ்டர், ராத்திரில மார்க்கெட்ல அக்கவுன்ட்டன்ட்... கோச் ஆறுமுகத்தின் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 11 | வாழ்வில் திருப்பம் தரும் திருப்பரங்குன்றம்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்!
- தூங்காநகர நினைவுகள் - 11: கான் சாகிப் என்கிற கும்மந்தான்!
- மதுர மக்கள்: "காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க... ஆனா இப்ப..?" - சைவா பார்மஸி மணிமாறன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 10 | குருவருளும் திருவருளும் அருளும் பிள்ளைலோகாசார்யர் திருக்கோயில்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10 | இன்றும் வரலாற்றுப் பள்ளியாக கீழக்குயில்குடி சமணர் மலை!
- தூங்காநகர நினைவுகள் - 10 | ஹொய்சாளப் பேரரசு முதல் நாயக்கர் ஆட்சிவரை!
- மதுர மக்கள்: மாடித்தோட்டம், குழந்தைகளுக்கான வீதி நூலகம், வாவ் வார்லி ஆர்ட்... அர்ச்சனாவின் கதை!
- மதுர ருசி: பரோட்டா, நாட்டுக்கோழி, மட்டன் சுக்கா... மணக்கும் மசாலா வாசம், மார்க்கெட்டெங்கும் வீசும்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 9 | வெப்ப நோய்கள் தீர்க்கும் வெயிலுகந்தாள் திருக்கோயில்!
- மதுரையில் ஒரு தொல்லியல் சுற்றுலா... எங்கெல்லாம் போகலாம், என்னவெல்லாம் பார்க்கலாம்? #MaduraiHangout
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை 9 | நிறம் மாறும் கல்... பீடமாக கோவலன் கண்ணகி... கோவலன் பொட்டல்!
- தூங்காநகர நினைவுகள் 9: மதுரை பற்றிய உலகத்தவர் குறிப்புகள்!
- மதுர மக்கள்: "வரதட்சணை கொடுமை, வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்! ஆனா..."- `முயல் சத்யா'வின் கதை!
- மதுரை: நெத்திலி ஃப்ரை, வஞ்சிரம் வறுவல், கறி தோசை, கோலா உருண்டை... ஆனா எல்லாமே வெஜ்! எங்கே, எப்படி?
- மதுரை: மூலிகைக் காற்று, மிதமான குளிர், மலைப்பழங்கள்... சித்தர்கள் உலவிய சிறுமலைக்கு ஒரு விசிட்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 8 | கனவுகளை நனவாக்கும் வில்வ மரத்தடி விநாயகர்... முக்தி அருளும் ஈசன்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை – 8: மத நல்லிணக்கம் பேசும் மதுரைப் பிட்டு மண்டபம்!
- தூங்காநகர நினைவுகள் - 8 | திரைகடலோடிய தமிழர்கள் வாணிகத்தில் சாதித்த வரலாறு!
- மதுர மக்கள்: "நம்ம ஒத்த உசுரு போனா என்ன... மலையைக் காப்பாத்தணும்!"- அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்
- மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 7 | பொக்கிஷம் காக்கும் முனி... 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில்!
- மதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ஆலயம்... மணப்பாடு செல்வோமா?
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை – 7 | திடியன் மலை - கட்டைவிரல் சித்தர்களும், கட்டையர்களும்!
- தூங்காநகர நினைவுகள் - 7 | பாண்டிய வேந்தர்களின் மீன் கொடி!
- மதுர ருசி: இட்லி, தோசை... தலைக்கறி, குடல் கிரேவி... 50 வருடங்களாக இயங்கும் குள்ளா அங்கிடி போயிருக்கீங்களா?
- மதுரை: 8,000 அடி உயரம், சூரிய உதயம், சிறந்த தேனீரின் ருசி... குளு குளு கொழுக்குமலைக்கு ஒரு ட்ரிப்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 6 | மன பயம் போக்கி செல்வ வளம் சேர்க்கும் திருவேடகம்!
- மதுரை – மூதூர் மாநகரத்தின் கதை - 6 | மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை!
- தூங்காநகர நினைவுகள் - 6 | சங்கம் வளர்த்த மாமதுரை!
- மதுர மக்கள் - 6 | "அதே பால், அதே சீனி, அதே பிசின்... ஆனா டேஸ்ட்?!"- `பேமஸ் ஜிகர்தண்டா' ஜிந்தா மதார்
- மதுர ருசி: நாலு வகை சூப், வெங்காயக் கறி, சிலுப்பி ஃப்ரை, கொத்துக்கறி தோசை... எங்கே சாப்பிடலாம்?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 5 | பாதுகாக்கும் மேலமடை பாண்டிமுனி... பயம்போக்கும் சமயன் கருப்பன்!
- மதுரை: அழகு நிறைந்த வீடு... அமிர்தமான சாப்பாடு... அதுதான் செட்டிநாடு!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 5 | மருதக்கோட்டை இடிந்த கதையும், விளக்குத்தூண் வந்த கதையும்!
- தூங்காநகர நினைவுகள் - 5 | சங்ககால மதுரையில் ஓர் உலா!
- மதுர மக்கள் - 5 | "இல்லைன்னு சொல்லக்கூடாதேன்னு கடன் வாங்கி உதவி செய்றேன்!"- பிணங்களை எரியூட்டும் ஹரி
- மதுர ருசி - 4 | நெய் கறிவேப்பிலை தோசை, பட்டர் ஜாம் தோசை, பீட்சா தோசை... தோசையில் இத்தனை வகையா?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 4 | சிவபூஜையே பிரதானம்... உலகுக்குணர்த்திய இம்மையில் நன்மைதரும் இறைவன்!
- மதுரைக்கு அருகில்... அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! காரங்காடு போலாமா?!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 4 | வாழும் வரலாறு அரிட்டாபட்டி குளமும் அங்கு உலவும் லகடு வல்லூறும்!
- தூங்காநகர நினைவுகள் - 4 | கேட்பாரற்று கிடக்கும் செம்மொழி சான்றுகள்!
- மதுர மக்கள் - 4 | " 'மக்க கலங்குதப்பா'... யுவன், விஜய் சேதுபதி ரியாக்ஷன்?!"- 'மதிச்சியம்' பாலா
- மதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா! அப்படி என்ன ஸ்பெஷல்?
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 3 | பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய அஷ்டாங்க விமான அதிசயத் திருத்தலம்!
- மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 3 | தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் வந்த கதை தெரியுமா?
- தூங்காநகர நினைவுகள் - 3 | புதைந்து கிடக்கும் மனிதகுல வரலாறு!
- மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்
- மதுர ருசி: பொங்கலையும் ஒரு கை பார்ப்போம்ல..!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 2 | கதவாயிருந்து காக்கும் தெய்வம்... அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பசாமி!
- மதுரை: நீலக்கடலும், பச்சைப்பசேல் மரங்களும், விவேகானந்தர் மண்டபமும்... குந்துகால் போலாமா?
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!
- தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் - மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!
- மதுர மக்கள் - 2 | "இவர்களுக்குக் கல்வி மட்டுமே ஆயுதம்!" - கார்த்திக் பாரதி
- மதுரை: நெய் சுக்காவில் கறிதோசை... பாட்டி கடையின் கைமணம் எப்படி இருக்கும் தெரியுமா?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 1 - நோய்கள் தீர்த்து வெற்றி அருளும் வண்டியூர் மாரியம்மன் கோயில்!
- சவுக்கு மர நிழல், கடல் குளியல், கொண்டாட்ட உணவுகள்... அரியமான் கடற்கரையை மிஸ் பண்ணாதீங்க மதுரையன்ஸ்!
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!
- தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?!
- "ஸ்மார்ட்சிட்டி மதுரையின் கட்டமைப்பைச் சிதைக்கிறதா?!" - வல்லபாய் அருணாச்சலம் | மதுர மக்கள் - 1

"சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு."
மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு
- மதுர ருசி: சால்னாவில் முக்கிய சிங்கப்பூர், மலேசியா, சிலோன் பரோட்டாக்கள் - கலக்கும் மதுரை நியூ மாஸ்!
- மதுரை ஹேங்க்அவுட்: திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை... தெய்விக அழகர் மலைக்கு ஒரு சூழல் சுற்றுலா!
- மதுர ருசி: பனங்கருப்பட்டி, தேங்காப்பூ, சுக்கு, திப்பிலி... இங்கன பருத்திப்பாலும் பேமசுதாம்ப்பு!
- மதுரை ஹேங்கவுட்: மாரியம்மன் தெப்பக்குளம் - நம்ம மக்களுக்கு இதுதாங்க மெரினா பீச்! ஏன் தெரியுமா?
- மதுரை உலா: குளுகுளு காற்று, சிலுசிலு பூங்கா, குட்டீஸ்கள் மகிழ குட்டி ரயிலு - வைகை அணைக்கு ஒரு டூர்!
- "கட்டட வேலையில கம்மி சம்பளம். திரும்ப இதே தொழிலுக்கு வந்துட்டோம்!"- மதுரை பூம் பூம் மாட்டுக்காரர்கள்
- " `அப்ப நீ ஓனர் இல்லையா' டீக்கடை சீன் அரைமணி நேரத்துல முடிஞ்சிருச்சு!" - `பருத்தி வீரன்' ஆறுமுகம்
- தூங்காநகர நினைவுகள் - 29: முடிவற்ற மதுரையின் வரலாறு!
- தூங்காநகர நினைவுகள் - 28: கீழடி - வரலாற்றின் ரகசியம்!
- தூங்காநகர நினைவுகள் - 27: விடுதலை வேள்வியில் மதுரை!
- மதுர மக்கள்: "அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்!" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்ஷா
- தூங்காநகர நினைவுகள் - 26: காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள்!
- மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு
- தூங்காநகர நினைவுகள் - 25: மதுரை வண்ணங்களின் கலவை!
- மதுர மக்கள்: "டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை!"- வழிகாட்டும் நாராயணன்
- தூங்காநகர நினைவுகள் - 24: எல்லா நாளும் கொண்டாட்டம்!
- மதுர மக்கள்: "எம்ஜிஆருக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்த குடும்பம்!"- சிலம்பம் வாத்தியார் சந்திரனின் கதை
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 23 | 1,300 ஆண்டுப் பழைமை, அஞ்சனாதேவிக்கு சந்நிதி... ஆனையூர் திருக்கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 23: காலம்தோறும் மதங்கள்!
- மதுர மக்கள்: "கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால..." நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 22: சந்தோஷி மாதா, சித்திரகுப்தர், அரவான் அருளும் திரௌபதி அம்மன் கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 22: வெயிலைப் பருக வந்தவன்!
- மதுர மக்கள்: "இங்கிலிஷ் ஸ்டாண்ட்அப் காமெடி பண்றதுல என்ன பிரச்னைனா..?"- மதுரை முத்து
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 21: திருமலை மன்னருக்குக் காட்சிகொடுத்த திருப்பதி பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 21: மதுரைக் கல்விச்சாலைகளும் சமூகமாற்றமும்!
- மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 20: அழகர் உற்சவத்தில் முதல் மரியாதை பெறும் வண்டியூர் வீரராகவப் பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 20: தபாலின் சிறகுகள்!
- மதுர மக்கள்: "ரஜினி சாருடன் நடிப்பு, `ஆசானே'ன்னு கூப்படற விஜய் சேதுபதி..."- வேலு ஆசான் வெற்றிக் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 19: பங்குனியில் ஆற்றில் இறங்கும் பெருமாள்... கிருஷ்ணன் திருக்கோயில்கள்!
- தூங்காநகர நினைவுகள் - 19: மதுரைக்கு வந்த ரயில்!
- மதுர மக்கள்: "10 கார், 14 டூவீலர்னு ஆரம்பிச்சது, இப்ப இங்க வந்து நிக்குது!"- வின்டேஜ் கலெக்டர் ராஜன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 18 | துணைவரும் தோழனாய் அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!
- தூங்காநகர நினைவுகள் - 18 | ஐரோப்பாவிற்குச் சென்ற மதுரையின் நிலக்காட்சிகள்!
- மதுர மக்கள்: 17 நாள்கள்.... தடுப்பூசி விழிப்புணர்வுக்காக காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 17: பிரமாண்ட யோகநரசிம்மர், பிணிதீர்க்கும் முருகன்... யானைமலைக் கோயில்கள்!
- தூங்காநகர நினைவுகள் - 17 | கோட்டை கொத்தளத்தின் கால்தடங்கள்!
- மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி... லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 16 | முன்னேற்றம் அருளும் கருமாத்தூர் மூணுசாமி கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 16: மதுரா மில்ஸ் - நவீனத்தின் வருகை!
- மதுர மக்கள்: "ஜவ்வு மிட்டாயாலதான் வீடு கட்டினேன்... புள்ளைகளைப் படிக்கவெச்சேன்!"- மாயாண்டி தாத்தா
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 15 | கரடியாக வந்து வழிகாட்டிய கருப்பசாமி... சமணர்மலை ஐயனார் கோயில்!
- தூங்காநகர நினைவுகள் - 15: மதுரையை ரசவாதம் செய்த நீர்!
- மதுர மக்கள்: "நான் பிக்பாஸுக்குப் போகணும்னா இந்த 2 பேர் கண்டிப்பா வரணும்!"- ராமர் அட்ராசிட்டீஸ்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 14 - ஆதித்தலம்... ஆதி தீர்த்தம்... மீனாட்சி அம்மன் திருக்கோயில்!
- மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை – 14: அண்ணன் தம்பி ஐயன் சாமி ஆன வரலாறு!
- தூங்காநகர நினைவுகள் - 14: தாது வருடப் பஞ்சத்தின் அவலச்சுவை!
- மதுர மக்கள்: கல்லூரி பேராசிரியை, வானொலி அறிவிப்பாளர், சமூக ஆர்வலர்... `யூ கேன்' அகிபாவின் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 13 | உலகின் பெருமிதம்... மதுரையின் சிறப்பு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!
- மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை - 13: எட்டுக்கல் சாமியும் எட்டாத புதையலும்... கொங்கர் புளியங்குளம்!
- தூங்காநகர நினைவுகள் - 13 | கிழக்கிந்திய கம்பெனியின் இரும்புக்கரம்!
- மதுர மக்கள்: புரோட்டா போட ஒரு கோச்சிங் சென்டர்; அந்த ஐபிஎல் விளம்பரம்?! - இது முகமது காசிம்மின் கதை
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 12 | பித்தளை பொன்னானது அஸ்தி மலரானது... கிரகதோஷம் தீர்க்கும் திருப்பூவணம்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 12: கபிலரின் பூக்களைப் போன்ற நல்லிணக்கம் கொண்ட மக்களின் திருவாதவூர்!
- தூங்காநகர நினைவுகள் - 12 | மதுரை - சிற்றூர், பேரூர், மூதூர்!
- மதுர மக்கள்: பகல்ல கேரம் மாஸ்டர், ராத்திரில மார்க்கெட்ல அக்கவுன்ட்டன்ட்... கோச் ஆறுமுகத்தின் கதை!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 11 | வாழ்வில் திருப்பம் தரும் திருப்பரங்குன்றம்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்!
- தூங்காநகர நினைவுகள் - 11: கான் சாகிப் என்கிற கும்மந்தான்!
- மதுர மக்கள்: "காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க... ஆனா இப்ப..?" - சைவா பார்மஸி மணிமாறன்
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 10 | குருவருளும் திருவருளும் அருளும் பிள்ளைலோகாசார்யர் திருக்கோயில்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10 | இன்றும் வரலாற்றுப் பள்ளியாக கீழக்குயில்குடி சமணர் மலை!
- தூங்காநகர நினைவுகள் - 10 | ஹொய்சாளப் பேரரசு முதல் நாயக்கர் ஆட்சிவரை!
- மதுர மக்கள்: மாடித்தோட்டம், குழந்தைகளுக்கான வீதி நூலகம், வாவ் வார்லி ஆர்ட்... அர்ச்சனாவின் கதை!
- மதுர ருசி: பரோட்டா, நாட்டுக்கோழி, மட்டன் சுக்கா... மணக்கும் மசாலா வாசம், மார்க்கெட்டெங்கும் வீசும்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 9 | வெப்ப நோய்கள் தீர்க்கும் வெயிலுகந்தாள் திருக்கோயில்!
- மதுரையில் ஒரு தொல்லியல் சுற்றுலா... எங்கெல்லாம் போகலாம், என்னவெல்லாம் பார்க்கலாம்? #MaduraiHangout
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை 9 | நிறம் மாறும் கல்... பீடமாக கோவலன் கண்ணகி... கோவலன் பொட்டல்!
- தூங்காநகர நினைவுகள் 9: மதுரை பற்றிய உலகத்தவர் குறிப்புகள்!
- மதுர மக்கள்: "வரதட்சணை கொடுமை, வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்! ஆனா..."- `முயல் சத்யா'வின் கதை!
- மதுரை: நெத்திலி ஃப்ரை, வஞ்சிரம் வறுவல், கறி தோசை, கோலா உருண்டை... ஆனா எல்லாமே வெஜ்! எங்கே, எப்படி?
- மதுரை: மூலிகைக் காற்று, மிதமான குளிர், மலைப்பழங்கள்... சித்தர்கள் உலவிய சிறுமலைக்கு ஒரு விசிட்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 8 | கனவுகளை நனவாக்கும் வில்வ மரத்தடி விநாயகர்... முக்தி அருளும் ஈசன்!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை – 8: மத நல்லிணக்கம் பேசும் மதுரைப் பிட்டு மண்டபம்!
- தூங்காநகர நினைவுகள் - 8 | திரைகடலோடிய தமிழர்கள் வாணிகத்தில் சாதித்த வரலாறு!
- மதுர மக்கள்: "நம்ம ஒத்த உசுரு போனா என்ன... மலையைக் காப்பாத்தணும்!"- அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்
- மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 7 | பொக்கிஷம் காக்கும் முனி... 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில்!
- மதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ஆலயம்... மணப்பாடு செல்வோமா?
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை – 7 | திடியன் மலை - கட்டைவிரல் சித்தர்களும், கட்டையர்களும்!
- தூங்காநகர நினைவுகள் - 7 | பாண்டிய வேந்தர்களின் மீன் கொடி!
- மதுர ருசி: இட்லி, தோசை... தலைக்கறி, குடல் கிரேவி... 50 வருடங்களாக இயங்கும் குள்ளா அங்கிடி போயிருக்கீங்களா?
- மதுரை: 8,000 அடி உயரம், சூரிய உதயம், சிறந்த தேனீரின் ருசி... குளு குளு கொழுக்குமலைக்கு ஒரு ட்ரிப்!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 6 | மன பயம் போக்கி செல்வ வளம் சேர்க்கும் திருவேடகம்!
- மதுரை – மூதூர் மாநகரத்தின் கதை - 6 | மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை!
- தூங்காநகர நினைவுகள் - 6 | சங்கம் வளர்த்த மாமதுரை!
- மதுர மக்கள் - 6 | "அதே பால், அதே சீனி, அதே பிசின்... ஆனா டேஸ்ட்?!"- `பேமஸ் ஜிகர்தண்டா' ஜிந்தா மதார்
- மதுர ருசி: நாலு வகை சூப், வெங்காயக் கறி, சிலுப்பி ஃப்ரை, கொத்துக்கறி தோசை... எங்கே சாப்பிடலாம்?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 5 | பாதுகாக்கும் மேலமடை பாண்டிமுனி... பயம்போக்கும் சமயன் கருப்பன்!
- மதுரை: அழகு நிறைந்த வீடு... அமிர்தமான சாப்பாடு... அதுதான் செட்டிநாடு!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 5 | மருதக்கோட்டை இடிந்த கதையும், விளக்குத்தூண் வந்த கதையும்!
- தூங்காநகர நினைவுகள் - 5 | சங்ககால மதுரையில் ஓர் உலா!
- மதுர மக்கள் - 5 | "இல்லைன்னு சொல்லக்கூடாதேன்னு கடன் வாங்கி உதவி செய்றேன்!"- பிணங்களை எரியூட்டும் ஹரி
- மதுர ருசி - 4 | நெய் கறிவேப்பிலை தோசை, பட்டர் ஜாம் தோசை, பீட்சா தோசை... தோசையில் இத்தனை வகையா?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 4 | சிவபூஜையே பிரதானம்... உலகுக்குணர்த்திய இம்மையில் நன்மைதரும் இறைவன்!
- மதுரைக்கு அருகில்... அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! காரங்காடு போலாமா?!
- மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 4 | வாழும் வரலாறு அரிட்டாபட்டி குளமும் அங்கு உலவும் லகடு வல்லூறும்!
- தூங்காநகர நினைவுகள் - 4 | கேட்பாரற்று கிடக்கும் செம்மொழி சான்றுகள்!
- மதுர மக்கள் - 4 | " 'மக்க கலங்குதப்பா'... யுவன், விஜய் சேதுபதி ரியாக்ஷன்?!"- 'மதிச்சியம்' பாலா
- மதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா! அப்படி என்ன ஸ்பெஷல்?
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 3 | பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய அஷ்டாங்க விமான அதிசயத் திருத்தலம்!
- மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 3 | தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் வந்த கதை தெரியுமா?
- தூங்காநகர நினைவுகள் - 3 | புதைந்து கிடக்கும் மனிதகுல வரலாறு!
- மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்
- மதுர ருசி: பொங்கலையும் ஒரு கை பார்ப்போம்ல..!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 2 | கதவாயிருந்து காக்கும் தெய்வம்... அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பசாமி!
- மதுரை: நீலக்கடலும், பச்சைப்பசேல் மரங்களும், விவேகானந்தர் மண்டபமும்... குந்துகால் போலாமா?
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!
- தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் - மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!
- மதுர மக்கள் - 2 | "இவர்களுக்குக் கல்வி மட்டுமே ஆயுதம்!" - கார்த்திக் பாரதி
- மதுரை: நெய் சுக்காவில் கறிதோசை... பாட்டி கடையின் கைமணம் எப்படி இருக்கும் தெரியுமா?!
- வைகை நதிக்கரை ஆலயங்கள் - 1 - நோய்கள் தீர்த்து வெற்றி அருளும் வண்டியூர் மாரியம்மன் கோயில்!
- சவுக்கு மர நிழல், கடல் குளியல், கொண்டாட்ட உணவுகள்... அரியமான் கடற்கரையை மிஸ் பண்ணாதீங்க மதுரையன்ஸ்!
- மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!
- தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?!
- "ஸ்மார்ட்சிட்டி மதுரையின் கட்டமைப்பைச் சிதைக்கிறதா?!" - வல்லபாய் அருணாச்சலம் | மதுர மக்கள் - 1
"சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு."

"'பெயரில் என்ன இருக்கிறது, பெயரில்தான் எல்லாம் இருக்கிறது' - இது கல்யாண்ஜி அவர்களோட வரிகள். படிக்கட்டுகள்னு இந்த அமைப்பு ஆரம்பிச்சப்போ நாங்க எல்லாரும் கல்லூரி மாணவர்கள். எல்லார்கிட்டயும் சும்மா காசு வாங்கிட்டு அது பண்றோம், இது பண்றோம்னு சொல்லிட முடியாது. எதையும் முறைப்படுத்தணும், அதுக்கு ஒரு அமைப்பு வேணும், அப்படின்னு சொன்னப்போ ஃபேஸ்புக்ல நம்மளோட நோக்கத்தைச் சொல்லி ஒரு பெயர் பரிந்துரைக்கச் சொல்லிக்கேட்டிருந்தோம். அப்படி ஒரு ஃபேஸ்புக் நண்பர் போட்ட படிக்கட்டுகள் அப்படிங்கிற கமென்ட் நம்ம பார்க்குற வேலைக்குப் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதையே பெயரா வச்சுட்டோம். திரும்பிப்பார்த்தா பத்து வருஷமாச்சு! பெயர் நல்லா இருக்குல்ல?!" தம்ஸ் அப் காட்டி சிரிக்கிறார் கிஷோர் குமார். ஐடி நிறுவன இளைஞர், படிக்கட்டுகள் அமைப்பின் நிறுவனர்.

படிக்கட்டுகள் அமைப்பு மதுரை மற்றும் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அமைப்பு. 2015 பெரு வெள்ள நிவாரண நடவடிக்கை, கொரோனா கால நிவாரணம், பொருளாதார சூழல் காரணமாகக் கல்வியை தொடர முடியாத மாணவர்களின் கல்வி கனவைச் சிதைக்காமல் கொண்டு செல்வது எனப் பெரும் பணிகள் செய்திருக்கின்றனர், செய்து வருகின்றனர்.
எப்படி ஆரம்பிச்சது இந்தப் பயணம்?
"நாங்க 2012 பேட்ஜ் மாணவர்கள். கல்லூரி கடைசி ஆண்டுல ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்காக போகவேண்டிய சூழல் இருந்தது. அப்போ 97 - 98 பேட்ஜ் மாணவர்களுடைய சந்திப்பு நடந்துச்சு. அதுல அவுங்க சொன்னது இன்னும் என் மனசுல இருக்குது. எப்படியும் நாம எல்லாம் காலேஜ் முடிச்சு திரும்ப வருஷத்துக்கு ஒரு தடவ சந்திக்கத்தான் போறோம். அது பெரிய பெரிய ஹோட்டல்கள், தேவையில்லாத செலவுகள்னு இல்லாம ஆதரவற்றா இல்லங்கள்ல நேரத்தைச் செலவு பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. அந்தச் சம்பவம்தான் எங்களுக்கான உந்துதல். அதை அப்படியே என்னோட நண்பர்கள் கிட்ட கலந்து பேசினோம். எல்லாரும் சரின்னு ஒத்துக்கிட்டாங்க."
- 1/2
படிக்கட்டுகள் அமைப்பின் நிவாரணப் பணி
- 2/2
படிக்கட்டுகள் அமைப்பின் நிவாரணப் பணி
இருந்தாலும் இது ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சிருச்சுல்ல..?
"ஹாஹா ஆமா, அப்போ நாங்க எல்லாம் படிச்சுட்டு இருந்த பசங்க. எங்களுக்கு எங்க செலவுக்கே காசு பணம் எதுவும் இருக்காது. அதனால பணம் இல்லாத வேலைகளா தேர்ந்தெடுத்தோம். பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்குத் தேர்வு எழுதிக்கொடுப்பது, படிக்கிற சூழல் அமையாத மாணவர்களுக்குச் சிறப்பு கவனம் எடுத்து சொல்லிக்குடுப்பது என எங்களை அவுங்க கூட இணைச்சுக்கிட்டோம். அப்படி ஆரம்பிச்ச பயணத்துக்குச் சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு.
இன்னனும் சொல்லணும்னா என்னோட காலேஜ்ல எனக்கு பாடம் எடுத்த பேராசிரியர் மலைச்சாமி சார் கிட்ட இந்த விஷயத்த சொன்னப்போ ரொம்ப ஆர்வமா தன்னை இணைச்சுக்கிட்டார். கூடவே அவரோட வீட்டுல உள்ள ஒரு பகுதியை படிக்கட்டுகளுக்கு அலுவலகமாகவும் மாத்திக்க அனுமதி குடுத்தார். ஒரு ஆசிரியர், மாணவர் என்கிற உணர்வு தாண்டி, இப்போ மலைச்சாமி சார்தான் இந்த அமைப்போட முக்கியமான பொறுப்பில் இருக்கிறவர்."
- 1/3
படிக்கட்டுகள் டீம்
- 2/3
படிக்கட்டுகள் டீம்
- 3/3
பேராசிரியர் மலைச்சாமி
எவ்வளவு தன்னார்வலர்கள் இருக்காங்க?
"மதுரைல இருக்கற எல்லா காலேஜ்ல இருந்தும் 2012 பேட்ஜ் மாணவர்கள் சிலர், அவர்களின் நண்பர்கள், நண்பனோட நண்பர்கள்னு 45 பேரோட ஆரம்பிச்சோம். இப்போ 200 தன்னார்வலர்கள் இருக்காங்க. மதுரை, சென்னைனு இரண்டு பகுதிகளா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.
அதுபோக படிக்கட்டுகள் மூலமா பயனடைஞ்ச மாணவர்களே திரும்பவும் தன்னார்வலர்களா தங்களை இணைச்சு வேலை பார்க்கிறாங்க. இதெல்லாத்துக்கும் காரணம், நாங்க எதுவுமே எந்தப் பிரதிபலனுமே எதிர்பார்க்காம வேலை பார்த்ததுதான். மனசுக்கு ஒரு நிறைவா இருக்கு, பயனடைறவங்களோட வாழ்த்துலயும் ஒரு மனநிறைவும் சந்தோசமும் நிறைஞ்சு இருக்கு. அதுதான் எங்களை இன்னும் இன்னும் இயங்க வச்சுக்கிட்டு இருக்கு."