<p><strong>735 </strong> கிராமங்கள்... <br /> <strong>1,000</strong> ஹெக்டேர் பலா மரங்கள்... <br /> <strong>22,500 </strong>ஹெக்டேர் முந்திரித் தோப்புகள்... <br /> <strong>58,000</strong> ஹெக்டேர் நெற்பயிர்கள்... <br /> <strong>2,00,000</strong> வீடுகள்... <br /> <strong>30,00,000 </strong>மக்கள்...</p>.<p>இழப்புக்களின் பட்டியல் நீள்கின்றது...</p>.<p>ஒரு கண்ணீரின் கனம் அறிவீர்களா?</p>.<p>ஒரு புன்னகையின் உற்சாகம் உணர்வீர்களா?</p>.<p>ஒரு நம்பிக்கையின் விதை விதைப்பீர்களா?</p>.<p> <strong>'தா</strong>னே’ புயல் பறித்துக்கொண்ட பூமியைப் புனரமைக்கும் ஒரு வாசலாக பிரமாண்ட ஓவியக் கண்காட்சிக்குக் களம் அமைத்து இருக்கிறான் விகடன்.</p>.<p>தமிழ்க் கலையுலகின் அரிய நிகழ்வாக, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறும் பிரமாண்டமான கண்காட்சி இது. 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்தின் நிதி திரட்டும் நிகழ்வுக்குத் தங்களின் 'மாஸ்டர் பீஸ்’ படைப்புகளை ஓவியர்கள் மனமுவந்து அளித்து இருக்கிறார்கள்.</p>.<p>அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கலை ரசனை மிளிரும் ஓவியங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியின் ஓவிய விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் 'தானே புயல் நிவாரணப் பணி’களுக்கு வழங்கப்படும். கண்காட்சியைப் பார்வையிட்டு கடலூர் - புதுவை மக்களின் மீட்சிக்குக் கை கொடுக்க உங்களை இரு கரம் கூப்பி அழைக்கிறான் விகடன்.</p>.<p>நீங்கள் வாங்கும் ஒவ்வோர் ஓவியமும் உங்கள் வீட்டை அலங்கரிக்கும்.</p>.<p>எங்கோ இன்னொரு வீட்டிலும் ஒளி ஏற்றும்! </p>.<p style="text-align: center"><strong>பிரார்த்திக்கும் உதடுகளைவிட, உதவ நீளும் விரல்களே மேலானவை! </strong></p>.<p style="text-align: center"><span style="color: #993366"><strong>கண்காட்சி நடைபெறும் இடம்<br /> லலித் கலா அகாடமி,<br /> 4, க்ரீம்ஸ் ரோடு, சென்னை-600 006.<br /> நாள்: மார்ச் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை<br /> நேரம்: காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை</strong></span></p>
<p><strong>735 </strong> கிராமங்கள்... <br /> <strong>1,000</strong> ஹெக்டேர் பலா மரங்கள்... <br /> <strong>22,500 </strong>ஹெக்டேர் முந்திரித் தோப்புகள்... <br /> <strong>58,000</strong> ஹெக்டேர் நெற்பயிர்கள்... <br /> <strong>2,00,000</strong> வீடுகள்... <br /> <strong>30,00,000 </strong>மக்கள்...</p>.<p>இழப்புக்களின் பட்டியல் நீள்கின்றது...</p>.<p>ஒரு கண்ணீரின் கனம் அறிவீர்களா?</p>.<p>ஒரு புன்னகையின் உற்சாகம் உணர்வீர்களா?</p>.<p>ஒரு நம்பிக்கையின் விதை விதைப்பீர்களா?</p>.<p> <strong>'தா</strong>னே’ புயல் பறித்துக்கொண்ட பூமியைப் புனரமைக்கும் ஒரு வாசலாக பிரமாண்ட ஓவியக் கண்காட்சிக்குக் களம் அமைத்து இருக்கிறான் விகடன்.</p>.<p>தமிழ்க் கலையுலகின் அரிய நிகழ்வாக, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறும் பிரமாண்டமான கண்காட்சி இது. 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்தின் நிதி திரட்டும் நிகழ்வுக்குத் தங்களின் 'மாஸ்டர் பீஸ்’ படைப்புகளை ஓவியர்கள் மனமுவந்து அளித்து இருக்கிறார்கள்.</p>.<p>அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கலை ரசனை மிளிரும் ஓவியங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியின் ஓவிய விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் 'தானே புயல் நிவாரணப் பணி’களுக்கு வழங்கப்படும். கண்காட்சியைப் பார்வையிட்டு கடலூர் - புதுவை மக்களின் மீட்சிக்குக் கை கொடுக்க உங்களை இரு கரம் கூப்பி அழைக்கிறான் விகடன்.</p>.<p>நீங்கள் வாங்கும் ஒவ்வோர் ஓவியமும் உங்கள் வீட்டை அலங்கரிக்கும்.</p>.<p>எங்கோ இன்னொரு வீட்டிலும் ஒளி ஏற்றும்! </p>.<p style="text-align: center"><strong>பிரார்த்திக்கும் உதடுகளைவிட, உதவ நீளும் விரல்களே மேலானவை! </strong></p>.<p style="text-align: center"><span style="color: #993366"><strong>கண்காட்சி நடைபெறும் இடம்<br /> லலித் கலா அகாடமி,<br /> 4, க்ரீம்ஸ் ரோடு, சென்னை-600 006.<br /> நாள்: மார்ச் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை<br /> நேரம்: காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை</strong></span></p>