<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘த</strong></span>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ஆசிரியர்</em></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>இலவசப் பயிற்சிகள் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கறவை மாடு வளர்ப்பு </strong></span><br /> <br /> மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 20-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903. </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இயற்கை விவசாயம் </strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூலை 14-ம் தேதி ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 18-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 20-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, 26, 27-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505. </em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காளான் வளர்ப்பு </strong></span><br /> <br /> புதுக்கோட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் ஜூலை 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘காளான் வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 70109 57772. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கெண்டை மீன் வளர்ப்பு </strong></span><br /> <br /> நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 17-ம் தேதி ‘முருங்கை மற்றும் கறிவேப்பிலை சாகுபடி நுட்பங்கள்’, 24-ம் தேதி ‘கெண்டை மீன் குஞ்சுகள் வளர்ப்பு’ 25-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நாட்டுக்கோழி வளர்ப்பு </strong></span><br /> <br /> கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>விதைத் திருவிழா <br /> </strong></span><br /> திருச்சி, மக்கள் மன்றத்தில் ஜூலை 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மூன்று நாள்கள் விதைத் திருவிழா நடைபெற உள்ளது. பசுமைச் சிகரம் அறக்கட்டளை மற்றும் அகத்தியர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், செம்மண் உணவுக் களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் இயற்கை விவசாயக் கருத்தரங்கு, பாரம்பர்ய விதைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 94449 46489. </em><br /> <br /> காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘மதிப்புக் கூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீன் பொருள்கள் தயாரித்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘திலேப்பியா மீன் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.<br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பசுமைக் கிராம மாநாடு! </strong></span><br /> <br /> புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம்-கொழிஞ்சி பண்ணையில் ஜூலை 21-22 தேதிகளில் ‘உயிர்ச்சூழல் பசுமைக் கிராமம்’ மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய சிறுதானிய உணவு விழா, கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன. <br /> <br /> இதில் அரசு வேளாண்துறை அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள், ‘நெல்’ ஜெயராமன், பாமயன்... போன்றவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 98424 33187, தொலைபேசி: 0431 2331879. </em></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>கட்டணப் பயிற்சிகள் </strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மாடித்தோட்டம்</strong></span><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூலை 29-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம். <br /> <em><br /> தொலைபேசி: 04652 246296. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நாட்டுக்கோழி</strong></span><br /> <br /> அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ.100. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 96559 26547.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறிவிப்பு</strong></span><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘த</strong></span>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ஆசிரியர்</em></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>இலவசப் பயிற்சிகள் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கறவை மாடு வளர்ப்பு </strong></span><br /> <br /> மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 20-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903. </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இயற்கை விவசாயம் </strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூலை 14-ம் தேதி ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 18-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 20-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, 26, 27-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505. </em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காளான் வளர்ப்பு </strong></span><br /> <br /> புதுக்கோட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் ஜூலை 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘காளான் வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 70109 57772. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கெண்டை மீன் வளர்ப்பு </strong></span><br /> <br /> நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 17-ம் தேதி ‘முருங்கை மற்றும் கறிவேப்பிலை சாகுபடி நுட்பங்கள்’, 24-ம் தேதி ‘கெண்டை மீன் குஞ்சுகள் வளர்ப்பு’ 25-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நாட்டுக்கோழி வளர்ப்பு </strong></span><br /> <br /> கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>விதைத் திருவிழா <br /> </strong></span><br /> திருச்சி, மக்கள் மன்றத்தில் ஜூலை 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மூன்று நாள்கள் விதைத் திருவிழா நடைபெற உள்ளது. பசுமைச் சிகரம் அறக்கட்டளை மற்றும் அகத்தியர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், செம்மண் உணவுக் களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் இயற்கை விவசாயக் கருத்தரங்கு, பாரம்பர்ய விதைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 94449 46489. </em><br /> <br /> காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘மதிப்புக் கூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீன் பொருள்கள் தயாரித்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘திலேப்பியா மீன் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.<br /> <br /> <em>தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பசுமைக் கிராம மாநாடு! </strong></span><br /> <br /> புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம்-கொழிஞ்சி பண்ணையில் ஜூலை 21-22 தேதிகளில் ‘உயிர்ச்சூழல் பசுமைக் கிராமம்’ மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய சிறுதானிய உணவு விழா, கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன. <br /> <br /> இதில் அரசு வேளாண்துறை அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள், ‘நெல்’ ஜெயராமன், பாமயன்... போன்றவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 98424 33187, தொலைபேசி: 0431 2331879. </em></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>கட்டணப் பயிற்சிகள் </strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மாடித்தோட்டம்</strong></span><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூலை 29-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம். <br /> <em><br /> தொலைபேசி: 04652 246296. </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நாட்டுக்கோழி</strong></span><br /> <br /> அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ.100. <br /> <br /> <em>தொடர்புக்கு, செல்போன்: 96559 26547.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறிவிப்பு</strong></span><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>