Published:Updated:
மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!
- மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!
- மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...
- மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!
- மரம் செய விரும்பு! - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்!
- மரம் செய விரும்பு! - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்!
- மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!
- மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!
- மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...
- மரம் செய விரும்பு! - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்!
- மரம் செய விரும்பு! - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்!
- மரம் செய விரும்பு! - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்!
- மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'
- மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!
- மரம் செய விரும்பு! - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்!
- மரம் செய விரும்பு! - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!
- மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!
- மரம் செய விரும்பு! - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்!
- இரும்பு மரம் ‘ஈட்டி’!
- உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!
- பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்!
- மரம் செய விரும்பு! - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!
- மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்:தே.தீட்ஷித்
பிரீமியம் ஸ்டோரி
ரா.ராஜசேகரன்
பி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.
வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
- Contributions :
தே.தீட்ஷித்