<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">இலவசப் பயிற்சிகள் </span></span></p>.<p style="text-align: center"><span style="color: #993300">கறவை மாடு! </span></p>.<p><strong>திண்டுக்கல்,</strong> கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16\ம் தேதி கறவை மாடு வளர்ப்பு; 17-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.</p>.<p>தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.தொலைபேசி: 0451-2460141</p>.<p style="text-align: center"><span style="color: #993300">நாட்டுக்கோழி! </span></p>.<p>நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 4-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு;16-ம் தேதி ஜப்பானியக் காடை வளர்ப்பு; 23-ம் தேதி கோடைக் காலத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.</p>.<p>தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345.</p>.<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">கட்டணப் பயிற்சி </span></span></p>.<p style="text-align: center"><span style="color: #993300">நெல் திருவிழா! </span></p>.<p>மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா, திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கத்தில் நடைபெற உள்ளது. நாள்: மே 25, 26. நிகழ்ச்சிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தலைமை ஏற்கிறார். அனுபவ விவசாயிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். கட்டணம் ரூ.100 மட்டும் (குறிப்பேடு, பேனா, உணவு, தங்குமிடம், 2 கிலோ பாரம்பரிய விதை நெல் வழங்கப்படும்). முன்பதிவு அவசியம்.</p>.<p>ஏற்பாடு: கிரியேட் தொண்டு நிறுவனம்.</p>.<p style="text-align: right"><strong>தொடர்புக்கு, <br /> செல்போன்: 98426-07609, 94433-20954.</strong></p>
<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">இலவசப் பயிற்சிகள் </span></span></p>.<p style="text-align: center"><span style="color: #993300">கறவை மாடு! </span></p>.<p><strong>திண்டுக்கல்,</strong> கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16\ம் தேதி கறவை மாடு வளர்ப்பு; 17-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.</p>.<p>தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.தொலைபேசி: 0451-2460141</p>.<p style="text-align: center"><span style="color: #993300">நாட்டுக்கோழி! </span></p>.<p>நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 4-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு;16-ம் தேதி ஜப்பானியக் காடை வளர்ப்பு; 23-ம் தேதி கோடைக் காலத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.</p>.<p>தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345.</p>.<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">கட்டணப் பயிற்சி </span></span></p>.<p style="text-align: center"><span style="color: #993300">நெல் திருவிழா! </span></p>.<p>மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா, திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கத்தில் நடைபெற உள்ளது. நாள்: மே 25, 26. நிகழ்ச்சிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தலைமை ஏற்கிறார். அனுபவ விவசாயிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். கட்டணம் ரூ.100 மட்டும் (குறிப்பேடு, பேனா, உணவு, தங்குமிடம், 2 கிலோ பாரம்பரிய விதை நெல் வழங்கப்படும்). முன்பதிவு அவசியம்.</p>.<p>ஏற்பாடு: கிரியேட் தொண்டு நிறுவனம்.</p>.<p style="text-align: right"><strong>தொடர்புக்கு, <br /> செல்போன்: 98426-07609, 94433-20954.</strong></p>