சமூகம்
ரெகுலர்
நகைச்சுவை
தலையங்கம்
சினிமா
தொடர்கள்
கவிதை: தென்பாண்டியன்
அவன் பிச்சைக்காரனா...
பைத்தியக்காரனா எனத்
தெரியவில்லை.
விரல் இரண்டை
கத்தரிபோல் உதட்டில் வைத்து
பாவனை காட்டி
பீடி வாங்க வேண்டும் எனக்
கையேந்தினான்.

வழக்கம்போல்
பாக்கெட்டைப் பிதுக்கிக் காட்டி
சில்லறை இல்லை எனச்
சொல்லத் தோன்றவில்லை எனக்கு!
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
சமூகம்
ரெகுலர்
நகைச்சுவை
தலையங்கம்
சினிமா
தொடர்கள்