சமூகம்
ரெகுலர்
நகைச்சுவை
தலையங்கம்
சினிமா
தொடர்கள்
கவிதை: ராஜேஷ் சுந்தர்ராஜன் படம்: சி.சுரேஷ் பாபு
அரிதாய் நான் கொடுத்த வசையில்
காயமுற்ற இளைய மகவு
கைகளைக் கட்டியவாறு
சுவரின் மூலையில் நின்று
கண்ணீரால் அறையை நிரப்பினாள்.
தேற்ற எவரும் வாராது
மெள்ள நகர்ந்து

என் முதுகை உராய்ந்தபடி தொடர்ந்தது
அழுகைப் புராணத்து இரண்டாம் பாகம்.
சற்று மிகுந்த ஒலியுடனே
வேறேதும் வழியின்றி அள்ளி அணைத்து
அம்மாவைக் கடிந்தபடி தொடங்கியது
என் சமாதானப் படலம்.
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
சமூகம்
ரெகுலர்
நகைச்சுவை
தலையங்கம்
சினிமா
தொடர்கள்