Published:Updated:

காந்தியம் - கவிதை

காந்தியம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
காந்தியம் - கவிதை

கவிதை: இசை

ஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில்
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்....

காந்தியம் - கவிதை

உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்