யாராச்சும் படுத்திருந்தா, அவர்களைத் தாண்டிப் போகக் கூடாது என்கிற நம் சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதுவும் குழந்தைகள் படுத்திருந்தால், தாண்டவே கூடாது.
கொரியக்காரர்களும் இரவு நகம் வெட்ட மாட்டார்கள். ஏனெனில், நகம் என்பது உடலின் ஒரு பாகம். அதை இரவு நேரம் வெட்டினால் எலிகள் நகத்தைத் தின்றுவிடுமாம். அதனால், உங்கள் ஆன்மா கொஞ்சம் குறைந்து விடுமாம்.
'ஆஹா! பல்லியே கத்திருச்சு' என்று பரவசப்படும் இந்தியக் குணம் இந்தோனேஷியாவிலும் உண்டு. அங்கே கெய்கோ |