சேலத்தில் பி. வி. டி. புரொடக்ஷன்ஸாரின் 'துணிவே துணை' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக எனக்கு வசனமே இல்லை. நின்றுகொண்டே இருந்தேன். கடைசியில் டைரக்டர்
எஸ். பி. முத்துராமனிடம், ''டைரக்டர் சார்! எனக்கும் ஏதாவது வசனம் கொடுங்க. பேசறேன். ரெண்டு நாளா பேசாம இருந்து வாயெல்லாம் ஒட்டடை அடைஞ்சு போச்சு'' என்றேன்.
என் நகைச்சுவையை ரசித்த டைரக்டர் என்னைப் பேச வைத்தார்.
|