ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'
- கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?
- கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’
- கேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்?
- கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?
- கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?
- கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'
- கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?
- கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?
- கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?
- கேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்!
- கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
- கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?
- கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?
- கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?
- கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?
- கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?
- கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?
- கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?
- கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?
- கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?
- ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
- கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?
- கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
- கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?
- கேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?
- கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?
- கேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா?
- கேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக
- கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?
- கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
- கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
- கேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா?
- கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
- கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?
- கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?
- கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
- வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
- கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
- கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
- கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
- கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
- கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
- கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
- கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
- கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
- கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
- கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
- கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
- கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
- கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
- கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
- கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
- கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
- கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
- கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?
- கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
- கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
- கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
- கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
- கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
- கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
- கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
- கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
- கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
- கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
- கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
- கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
- கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?
- கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா?
- கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
- கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?
- கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
- கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
- கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
- கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
- கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
- கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
- கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
- கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?
- கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
- கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
- கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
- கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
- கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
- கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
- கேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு?
- கேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா?
- கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
- கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?
- கேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா?
- கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி பதில்
- கேள்வி பதில்
- முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- இறைநாமம் ஒன்றே போதுமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?
- கேள்வி - பதில்
- ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?
- தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?
- தற்கொலை பாவமா...
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?
- நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா?
- பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?
- கேள்வி - பதில்
- வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?
- அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?
- இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?
- கேள்வி - பதில்
- கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
நாடக மேடையில் சில கேள்வி பதில்கள்!
அ.குணசேகரன், புவனகிரி.
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ரூபாய் நோட்டு மாலைகள் போடுவது சரியா?

சரியே! மற்ற எந்த நாட்டிலும் இந்திய மக்களுக்கு இருப்பதுபோன்ற இளகிய மனதைக் காண முடியாது. மக்களுக்காக, இரவு பகலாக உழைக்கிறவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? அவர் குடும்பம் பட்டினிகிடக்க முடியுமா? தலைவர் அரிசி, பருப்பு போன்ற மளிகைச் சாமான்கள் வாங்கவும், சொக்காய் தைத்துக்கொள்ளவும் ஏதோ நம்மாலான உதவி என்று ரூபாய் நோட்டுகளை மாலையாகப் போடுகிறார்கள். கையில் பணம் கொடுத்தால், வாங்கக் கூச்சப்படுவதும் ஒரு காரணம்!
இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
சிவாஜியின் வயதான காலத்தில் அவருக்குச் சரியான படங்களைக் கொடுக்காமல் வீணடித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே, ரஜினியையும் கமலையும் வீணடித்துக் கொண்டு இருக்கிறார்களா? (அமிதாப் மட்டும் கலக்குகிறாரே!)

அப்படிச் சொல்ல முடியாது. நடிகர் திலகம், நடிக்க மட்டுமே பிறந்தார். அது மட்டுமே அவருக்குத் தெரிந்துஇருந்தது. ரஜினி, கமல் அவரைவிட எச்சரிக்கையாக காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள். இருவரும், போகப்போக, வயதுக்கேற்ற படங்களை உருவாக்கிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்!
##~## |
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
உறவினர்களை ஒட்டுமொத்தமாக உதறித் தள்ளிவிட்டு, வாழ்க்கையை முழுமையாக ஓட்டிவிட முடியுமா?
ஓட்டிவிட முடியுமே. ஆனால்... எதற்கு?!
எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.
'உலகம் ஒரு நாடக மேடை. அதில், நாம் அனைவரும் நடிகர்கள்’ என்கிறார்கள். இந்த நாடகம் தேவைதானா?
மிக்கேல் ராஜ்! 'இந்த நாடக மேடை தேவைதானா?’ என்று கேட்பதுகூட உங்களுக்குத் தரப்பட்ட 'டயலாக்’தான் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?!
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய பல ஜாம்பவான்களின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த வரிசையில் தங்களைக் கவர்ந்தவர்கள்..?
ஜி.மாரியப்பன், சின்னமனூர்.
அமெரிக்கா மட்டும் ஏன் இவ்வளவு புகழ்பெற்ற நாடாக, எல்லோரும் செல்லவும் மற்றும் அங்கேயே இருக்க விரும்பும் நாடாக உள்ளது?
என்னைக் கவர்ந்த ஜாம்பவான்களின் 'லிஸ்ட்’ நீளமாகப் போய்விடும். அதில் லேட்டஸ்ட் ஆக இடம் பெறுபவர் சுஜாதா! எஸ்.ராமகிருஷ்ணன் 'என்றும் சுஜாதா’ என்று தற்போது ஒரு புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் (உயிர்மை பதிப்பகம்). அகண்ட கண்டத்தையே சுற்றி வரும் சுஜாதாவின் எழுத்து வீச்சை ரசனையோடு நம் முன் வைக்கும் அந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன், தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜாம்பவான்பற்றியும் இப்படி ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அட, ரெண்டு கேள்விக்கும் இந்த ஒரு பதிலுக்கும் என்ன சம்பந்தம்? அதான்... அந்தப் புத்தகத்தில் 'அமெரிக்கா’ என்று சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்று இருக்கிறது. படியுங்கள்!
ப்ரியதர்ஷினி, சென்னை-78.
ஏழேழு ஜென்மத்துக்கும் இதே மனைவி - கான்செப்ட்! மதனுக்குப் பிடித்திருக்கிறதா?
போன ஜென்மத்தில் இதே கேள்விக்கு, 'பிடித்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டேன். வாக்கு மாற முடியாது!
விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
'வெயிட்’டான பார்ட்டியாக இருப்பது எப்போது ஆபத்தாக முடியலாம்?
தெரு நாய் துரத்தும்போது!