ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'
- கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?
- கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’
- கேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்?
- கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?
- கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?
- கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'
- கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?
- கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?
- கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?
- கேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்!
- கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
- கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?
- கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?
- கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?
- கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?
- கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?
- கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?
- கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?
- கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?
- கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?
- ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
- கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?
- கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
- கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?
- கேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?
- கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?
- கேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா?
- கேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக
- கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?
- கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
- கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
- கேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா?
- கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
- கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?
- கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?
- கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
- வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
- கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
- கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
- கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
- கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
- கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
- கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
- கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
- கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
- கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
- கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
- கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
- கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
- கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
- கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
- கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
- கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
- கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
- கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?
- கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
- கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
- கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
- கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
- கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
- கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
- கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
- கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
- கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
- கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
- கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
- கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
- கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?
- கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா?
- கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
- கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?
- கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
- கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
- கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
- கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
- கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
- கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
- கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
- கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?
- கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
- கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
- கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
- கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
- கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
- கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
- கேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு?
- கேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா?
- கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
- கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?
- கேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா?
- கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி பதில்
- கேள்வி பதில்
- முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- இறைநாமம் ஒன்றே போதுமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?
- கேள்வி - பதில்
- ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?
- தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?
- தற்கொலை பாவமா...
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?
- நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா?
- பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?
- கேள்வி - பதில்
- வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?
- அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?
- இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?
- கேள்வி - பதில்
- கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
நமீதா வேண்டாம்... அனுஷ்கா வேண்டும்!
எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

கேள்வி - பதில் பகுதி இல்லாமல் பத்திரிகை நடத்துவது கஷ்டம்... ஒப்புக்கொள்கிறீரா?
மாட்டேன்! ஏனெனில், நான் எழுதுகிற விகடனிலேயே 60 ஆண்டுகளுக்கு மேலாக கேள்வி - பதில் இருந்தது இல்லை! ஆனால், எந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு உள்ளேயும் தொடர்ந்து கேள்வியும் பதிலும் இருந்துகொண்டே இருக்கும்.
'சார், இந்த வாரம்அட்டைப் படம் நமீதாவைப் போடலாமா?’
'யோவ்! அனுஷ்காதான் என் ஃபேவரைட்... அவங்க படம் கொண்டாய்யா!’
எடக்காடு பீ.சேகர், ஊட்டி.
உங்களை யாராவது திட்டினால் உங்களுக்குக் கோபம் வருமா?
என்னை யாரும் திட்ட மாட்டார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் அப்பாவி நான்! ஓரிருமுறை நேரடியாகத் திட்டு வாங்கியது உண்டுதான். ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு, ஹீரோவின் நடிப்பைக் குறை கூறி விமர்சனம் செய்தேன். உடனே, அவருடைய ரசிகர்கள் எப்படியோ என் போன் நம்பரைப் பிடித்து, ரொம்ப மோசமான சென்னை பாஷையில் திட்டினார்கள். நான் மிகவும் மென்மையாகக் குரலை வைத்துக்கொண்டு 'அவருக்கு நடிப்பே வரலை. அவருக்குப் போய் ரசிகரா இருக்கீங்களே... லூஸா நீங்க? கூச்சமாவே இல்லையா உங்களுக்கு?’ என்று நிதானமாகக் கேட்க... அவங்களுக்கு பி.பி. மேலும் எகிறியது!
##~## |
விஜயலஷ்மி, சென்னை-74.
வரலாறு எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமா? உதாரணமாக, நான் ஒரு கல்வெட்டு ஒன்றை உருவாக்கிப் புதைத்துவிடுகிறேன். அதில் 21-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தமிழகத்தை மஹாராணி விஜயலட்சுமி ஆண்டு வந்தார். அவரது மந்திரி சபையில் மதன் என்பவர், அமைச்சர் என்ற பெயரில் எடுபிடியாக இருந்தார் என்று எழுதிவைத்தால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு பொய்யாகத்தானே உலா வரும்?
'அமைச்சர் என்ற பெயரில் எடுபிடி’ என்று நீங்கள் சொல்வதை மட்டும் நான் இப்பவே ஆட்சேபிக்கிறேன். ஏதாவது ஒன்றை மட்டும் சொன்னால் நல்லது. மற்றபடி, வரலாறு எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்று எல்லா வாசகர்களுக்கும் தெரியும். தயவுசெய்து அதில் நுழைந்து குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!
வி.ரவிச்சந்திரன், ஆழ்வார்பேட்டை.
ஒரு வேளை பத்திரிகைத் துறையில் வேலை கிடைத்திரா விட்டால், நீங்கள் எந்தப் பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள்?
ஒரு டயர் கம்பெனியில், தொழிற்சாலைப் பகுதியில் மற்ற சாமானியத் தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்திருப்பேன். வேறு வழி இல்லாமல் அப்ளை பண்ணி, அநேகமாக வேலை கிடைத்துவிட்ட சமயத்தில், திடீரென்று விகடனில் இருந்து கடிதம் வந்தது. பேப்பரில் பென்சில் கோடுகளை அழிக்க மட்டும் ரப்பரைப் பயன்படுத்த ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்!

ஆர்.குமரலிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
திருக்குறள் ஏன் நமது தேசிய இலக்கியமாக அறிவிக்கப்படவில்லை? ஒருவேளை தமிழ் மொழி என்பதாலா?
நிச்சயமாக! உலக அளவில் அறிஞர்கள் கூடித் தேர்வு நடத்தினால்கூட, திருக்குறளைப் பிரமிப்பூட்டும் நிகரில்லாத ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இந்தியாவிலேயே பஞ்சாப், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா என்று ஏதாவது ஒரு மாநிலத்துக்குச் சென்று கேளுங்கள். 'திருக்குறள் என்றால் என்ன?’ என்று குழப்பத்தோடு திருப்பிக் கேட்பார்கள். எத்தனை இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? (நெஜமாவே எனக்குத் தெரியாது!) தேசிய அளவில் குறளை விஸ்வரூபம் எடுக்கவைக்க நாம் இதுவரை என்ன செய்தோம்? திரும்பத் திரும்ப தமிழ்த் திருக்குறளை தமிழிலேயே 'மொழிபெயர்ப்பது’தான் இங்கே நடந்துகொண்டு இருக்கிறது. ஆசை மட்டும் இருந்தால் போதுமா?!
மேகார்ஷ் புஷ்பராஜ், கடலூர்.
வழுக்கைத் தலைக்கு விக் வைத்து மறைப்பது, விதவிதமான தொப்பிகள் அணிந்து மறைப்பது எது புத்திசாலித்தனம் சார்?
இயற்கையாகத் தலைக்கு வந்து சேர்ந்த 'தொப்பி’யே பெஸ்ட் என்பது என் தலையாய கருத்து!
மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

அரசியலில் சேர வேண்டும் என்று சொன்னால், எந்தக் கட்சியில் சேறுவீர்கள்? (மாட்டிக்கிட்டீங்களா?)
இதைத்தான் 'ஃப்ராய்டியன் ஸ்லிப்’ என்பார்கள். நீங்களே அறியாமல் கேள்விக்குறிக்கு முன்னால் நீங்கள் எழுதியிருக்கும் வார்த்தையைக் கவனிக்கவும்!