ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'
- கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?
- கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’
- கேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்?
- கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?
- கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?
- கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'
- கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?
- கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?
- கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?
- கேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்!
- கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
- கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?
- கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?
- கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?
- கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?
- கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?
- கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?
- கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?
- கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?
- கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?
- ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
- கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?
- கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
- கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?
- கேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?
- கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?
- கேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா?
- கேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக
- கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?
- கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
- கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
- கேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா?
- கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
- கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?
- கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?
- கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
- வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
- கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
- கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
- கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
- கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
- கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
- கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
- கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
- கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
- கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
- கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
- கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
- கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
- கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
- கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
- கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
- கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
- கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
- கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?
- கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
- கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
- கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
- கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
- கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
- கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
- கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
- கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
- கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
- கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
- கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
- கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
- கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?
- கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா?
- கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
- கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?
- கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
- கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
- கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
- கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
- கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
- கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
- கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
- கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?
- கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
- கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
- கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
- கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
- கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
- கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
- கேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு?
- கேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா?
- கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
- கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?
- கேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா?
- கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி பதில்
- கேள்வி பதில்
- முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- இறைநாமம் ஒன்றே போதுமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?
- கேள்வி - பதில்
- ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?
- தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?
- தற்கொலை பாவமா...
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?
- நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா?
- பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?
- கேள்வி - பதில்
- வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?
- அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?
- இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?
- கேள்வி - பதில்
- கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
சேமிக்கக் கூடாதது எது?
ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
குதிரையைப் படைத்தவன் கழுதையைப் படைத்தது ஏன்? ஒட்டகத்தைப் படைத்த ஆண்டவன் ஒட்டகச்சிவிங்கியைப் படைத்தது ஏன்? புலியைப் படைத்த கடவுள் பூனையைப் படைத்தது ஏன்?

##~## |
படைப்பும் அதன் பரிணாம வளர்ச்சியும் பெரும் ஆச்சர்யம்! ஆறு கோடி வருடங்களுக்கு முன்பே 'குதிரை’ உருவாகிவிட்டது. அப்போது அதன் சைஸ் - முயல் அளவு தான். அது படிப்படியாக மாறி, வளர்ந்து, பலவிதமாகப் பிரிந்து ஒரு வழியாக சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் 'இன்றைய சைஸ் குதிரை’யாக (ஈக்வெஸ் EQUUS என்று பெயரிடப்பட்டு) மாறியது. ஆகவேதான் ஒலிம்பிக்ஸில் குதிரை சம்பந்தப்பட்ட போட்டிகளுக்கு equestrian என்று பெயர். அதேபோல ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, புலி... இவற்றுக்கு எல்லாம் 'கஸின் பிரதர்ஸ்’ உண்டு - விளக்க இடம் போதாது! சரி, குரங்குகளைப் படைத்தவன் கடைசியாக மனிதனை ஏன் படைத்தான்? பெரிய தப்பு!
எஸ்.சீனிசலாப்தீன், ராமநாதபுரம்.
இப்போது எல்லாம் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டுவிட்டாலே, இருட்டைச் சமாளிக்கத் திணறுகிறோமே... ஆதிகால மனிதர்கள் அடர்ந்த காட்டு வாழ்க்கையை எப்படிச் சமாளித்து இருப்பார்கள்?
இப்போது மாதிரிதான்! அடர்ந்த 'கான்கிரீட் காட்டில்’ ஆதிவாசிகள் மாதிரிதான் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். சிறு கடை வைத்திருக்கும் ஒரு நண்பர் என்னிடம் கண் கலங்கினார் - 'காலையில் சென்று கடையைத் திறக்கும்போதே, அபசகுனமாக மின் வெட்டு. எப்படி நான் வாழ்க்கையை நடத்துவது?’ 21-ம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் ஜூஸ் போடுபவர்கூட வியாபாரம் செய்ய முடியாத நிலை.
அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சூண்டு எடுத்து, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஜெனரேட்டர் இலவசமாகத் தர முடியும். புதிய ஆட்சி இந்தக் கொடுமையான நிலையை உடனடியாகச் சீர் செய்யாவிட்டால், மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அந்தக் கோபம் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும். நாம் வேறு என்னதான் செய்ய முடியும்?!

வி.திருவேங்கடம், சென்னை-4.
கபில்சிபல் - திக் விஜய் சிங்! தொலைக்காட்சிகளில் தோன்றி அதிகம் எரிச்சல் ஊட்டுபவர் யார்?
திக் விஜய் சிங்கிடம் 'எதிர் அணிக்குப் பதிலடி தரவும். அட்டாக்!’ என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும். அவர் தன் 'கடமை’யைச் செய்கிறார். எரிச்சல் ஊட்டுபவர் கபில்சிபல்தான். 'எல்லோரும் பச்சா பையனுங்க’ என்பது போன்ற 'பாடி லாங்குவேஜ்’ உடன் அலட்சியமான இகழ்ச்சிப் புன்னகையோடு... ஏதோ, தான் சாணக்கியர் - ஆஸ்கர் ஒயில்டு இருவரின் கலவை என்பதுபோல, ராம்தேவையும், அண்ணா ஹஜாரேவையும் கிண்டலாகத் தாக்கிப் பேசுவது, மகா எரிச்சல் தருகிறது. எவ்வளவு 'கெட்டிக்காரத்தனமாக’ப் பேசும்போதும் அவர் நின்றுகொண்டு இருப்பது என்னவோ ஆட்சியாளர்கள் அனுமதித்து இருக்கிற இடுப்பளவு ஊழல் சேற்றில் என்பதை அவர் மறந்துவிடுகிறார்!
அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
அடித்துவிட்டுத் தட்டிக்கொடுப்பது, தட்டிக்கொடுத்துவிட்டு அடிப்பது எது மேலானது?
முதலாவது, சினிமாவில் சில டைரக்டர்கள் பண்ணுவது! நடிகையை அடித்துவிட்டு, பிறகு நன்றாக நடித்துக் காட்டிவிட்டால் தட்டிக்கொடுப்பார்கள். இரண்டாவது, சினிமாவில் வில்லன் பண்ணுவது! கூட்டாளியின் அருகில் சென்று தட்டிக்கொடுத்துவிட்டு 'எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, காரியத்தை முடிக்காம நீ வந்தது எனக்குப் பிடிக்கலை!’ என்று சிரித்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதைப் பார்த்திருப்பீர்கள். எது பெட்டர் என்று நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளவும்!
சீர்காழி சாமா, தென்பாதி.
கேள்விக்குப் பதில் கூறுவதைவிட, கேள்வி கேட்பதுதான் கடினம் என என் மனைவி கூறுகிறாள். தங்களின் மேலான பதில் என்ன?
ஒரு விதத்தில் உண்மையே! வெற்றிகரமாகப் பதிலை வாங்கிவிடுகிற கேள்வி, குறி பார்த்து ஹர்பஜன் சிங் வீசும் பந்து விக்கெட்டை வீழ்த்துவது மாதிரிதான். பாருங்கள், என் விக்கெட்டைக் காலி பண்ணிவிட்டீர்களே!
ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.
சேமிக்கக் கூடாதது எது? சேமிப்புக்கு உரியது எது?

1. அழுக்கு மற்றும் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் (இரண்டும் ஒன்றுதான்!)
2. கல்வி அறிவு மற்றும் நல்லோர் நட்பு!
ரேணுகா, நீடாமங்கலம்.
கணக்குக்கும் புலிக்கும் என்ன தொடர்பு உள்ளதோ? (கணக்குல சூரப்புலி என்பது)
கணக்கில் ரொம்ப கெட்டிக்காராக இருப்பவரோடு யாருமே கூட இருக்க மாட்டார்கள். புலியும் அவர் மாதிரியே தன்னந் தனியாகத்தான் போய்க்கொண்டு இருக்கும்!