‘‘2005 - 2015-ம் ஆண்டு வரை வங்கிச் சேவையைப் பயன்படுத்தினால் `செஸ்’ (CESS) வரி என்று குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்தது மத்திய அரசு. எதற்கு இந்த செஸ் வரி? கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஒரு வரியின் மூலம் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடை