<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘த</strong></span><strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> - ஆசிரியர்</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இலவசப் பயிற்சிகள் </span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">நாட்டுக்கோழி வளர்ப்பு</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு முக்கியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">காளான் வளர்ப்பு</span></strong><br /> <br /> காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் ‘காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ மற்றும் ‘நுண்ணீர் பாசன கருவிகள் பொருத்துதல் மற்றும் பராமரிப்பு’, 13, 14-ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’, 15, 16-ம் தேதிகளில் ‘பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை’, 19, 20-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்’, 22, 23-ம் தேதிகளில் ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, 27, 28-ம் தேதிகளில் ‘விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371. </strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">ஒருங்கிணைந்த பண்ணையம்</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று நாள்களுக்கு ‘லாபகரமான முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம்’, அடுத்த மூன்று நாள்களுக்கு ‘வியாபார ரீதியில் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 94438 44651, 04565 250651.</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கட்டணப் பயிற்சிகள்</span></strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>ஆடு வளர்ப்பு</strong></span><br /> <br /> ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ மற்றும் ‘மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய். தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">மண்புழு உரம் தயாரித்தல்</span></strong><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் நவம்பர் 3-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, 24-ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>மீன் வளர்ப்பு</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 1-ம் தேதி ‘நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 2-ம் தேதி ‘பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு’, 8-ம் தேதி மதிப்புக்கூட்டிய பழ வகைப்பொருள்கள் தயாரிப்பு’, 13-ம் தேதி ‘இலைவழி நுண்ணூட்டமளிக்கும் தொழில்நுட்பங்கள்’ ஆகிய இலவசப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. <br /> <br /> மேலும், நவம்பர் 9-ம் தேதி, ‘வர்த்தக ரீதியில் மரம் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’, 15-ம் தேதி, ‘பயறு வகைப்பயிர்க்ளில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 20-ம் தேதி, ‘மதிப்புக்கூட்டிய சிறுதானிய பண்டங்கள் தயாரித்தல்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p><strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அறிவிப்பு</span></strong><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். <br /> <br /> அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த <br /> 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘த</strong></span><strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> - ஆசிரியர்</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இலவசப் பயிற்சிகள் </span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">நாட்டுக்கோழி வளர்ப்பு</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு முக்கியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">காளான் வளர்ப்பு</span></strong><br /> <br /> காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் ‘காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ மற்றும் ‘நுண்ணீர் பாசன கருவிகள் பொருத்துதல் மற்றும் பராமரிப்பு’, 13, 14-ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’, 15, 16-ம் தேதிகளில் ‘பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை’, 19, 20-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்’, 22, 23-ம் தேதிகளில் ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, 27, 28-ம் தேதிகளில் ‘விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371. </strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">ஒருங்கிணைந்த பண்ணையம்</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று நாள்களுக்கு ‘லாபகரமான முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம்’, அடுத்த மூன்று நாள்களுக்கு ‘வியாபார ரீதியில் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 94438 44651, 04565 250651.</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கட்டணப் பயிற்சிகள்</span></strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>ஆடு வளர்ப்பு</strong></span><br /> <br /> ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ மற்றும் ‘மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய். தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">மண்புழு உரம் தயாரித்தல்</span></strong><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் நவம்பர் 3-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, 24-ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</strong><br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>மீன் வளர்ப்பு</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 1-ம் தேதி ‘நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 2-ம் தேதி ‘பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு’, 8-ம் தேதி மதிப்புக்கூட்டிய பழ வகைப்பொருள்கள் தயாரிப்பு’, 13-ம் தேதி ‘இலைவழி நுண்ணூட்டமளிக்கும் தொழில்நுட்பங்கள்’ ஆகிய இலவசப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. <br /> <br /> மேலும், நவம்பர் 9-ம் தேதி, ‘வர்த்தக ரீதியில் மரம் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’, 15-ம் தேதி, ‘பயறு வகைப்பயிர்க்ளில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 20-ம் தேதி, ‘மதிப்புக்கூட்டிய சிறுதானிய பண்டங்கள் தயாரித்தல்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p><strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அறிவிப்பு</span></strong><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். <br /> <br /> அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த <br /> 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>