<p>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.</p>.<p>- ஆசிரியர்<br /> <span style="color: rgb(255, 0, 0);"><u><strong><br /> இலவசப் பயிற்சிகள்</strong></u></span> <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>நம்மாழ்வார் நினைவு நிகழ்ச்சிகள்!</strong></span><br /> <br /> <strong>காஞ்சிபுரம்</strong><br /> <br /> காஞ்சிபுரம் டவுன் காந்தி சாலையிலுள்ள ஏ.கே.எஸ் ராணி மஹாலில் டிசம்பர் 30-ம் தேதி ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 5-ம் ஆண்டு நினைவேந்தல், மறைந்த ‘நெல்’ ஜெயராமன் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயி ‘தாந்தோணி’ ஆகியோரின் படத்திறப்பு, மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.</p>.<p><strong>வானகம்</strong><br /> <br /> கரூர் மாவட்டம், கடவூர் அருகிலுள்ள வானகத்தில் ஜனவரி 1-ம் தேதி ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.<br /> <strong><br /> விழுப்புரம்</strong><br /> <br /> விழுப்புரம், கிழக்குப் பாண்டிச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30-ம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு ‘இயற்கைக் கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ முகாம் நிகழ்ச்சி’ நடைபெற இருக்கிறது.</p>.<p>நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பீர்க்கன், கீரை, கத்திரி, தக்காளி, பாகல், புடலை ஆகிய பாரம்பர்ய விதைகள் வழங்கப்படும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>இலவசப் பயிற்சிகள் </strong></u></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>மாடித்தோட்ட பயிற்சி</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 8-ம் தேதி ‘பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு’, 10-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘காடை மற்றும் முயல் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்ததல்’, 31-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.</p>.<p>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>கட்டணப் பயிற்சிகள்</strong></u></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> <strong>நாட்டுக்கோழி வளர்ப்பு</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 3-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 4-ம் தேதி ‘பப்பாளி மற்றும் தக்காளி மதிப்புக்கூட்டல்’, 7-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, ‘23-ன் தேதி ‘மண் வள மேம்பாடு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>ஜனவரி 4-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’, 8-ம் தேதி ‘சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 11-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்பு’, 24-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> <strong>தேனீ வளர்ப்பு</strong></span><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 29-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, ஜனவரி 5-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, ஜனவரி 19-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.</p>.<p>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறிவிப்பு</strong></span><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த <br /> 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>
<p>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.</p>.<p>- ஆசிரியர்<br /> <span style="color: rgb(255, 0, 0);"><u><strong><br /> இலவசப் பயிற்சிகள்</strong></u></span> <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>நம்மாழ்வார் நினைவு நிகழ்ச்சிகள்!</strong></span><br /> <br /> <strong>காஞ்சிபுரம்</strong><br /> <br /> காஞ்சிபுரம் டவுன் காந்தி சாலையிலுள்ள ஏ.கே.எஸ் ராணி மஹாலில் டிசம்பர் 30-ம் தேதி ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 5-ம் ஆண்டு நினைவேந்தல், மறைந்த ‘நெல்’ ஜெயராமன் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயி ‘தாந்தோணி’ ஆகியோரின் படத்திறப்பு, மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.</p>.<p><strong>வானகம்</strong><br /> <br /> கரூர் மாவட்டம், கடவூர் அருகிலுள்ள வானகத்தில் ஜனவரி 1-ம் தேதி ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.<br /> <strong><br /> விழுப்புரம்</strong><br /> <br /> விழுப்புரம், கிழக்குப் பாண்டிச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30-ம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு ‘இயற்கைக் கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ முகாம் நிகழ்ச்சி’ நடைபெற இருக்கிறது.</p>.<p>நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பீர்க்கன், கீரை, கத்திரி, தக்காளி, பாகல், புடலை ஆகிய பாரம்பர்ய விதைகள் வழங்கப்படும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>இலவசப் பயிற்சிகள் </strong></u></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>மாடித்தோட்ட பயிற்சி</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 8-ம் தேதி ‘பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு’, 10-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘காடை மற்றும் முயல் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்ததல்’, 31-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.</p>.<p>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>கட்டணப் பயிற்சிகள்</strong></u></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> <strong>நாட்டுக்கோழி வளர்ப்பு</strong></span><br /> <br /> சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 3-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 4-ம் தேதி ‘பப்பாளி மற்றும் தக்காளி மதிப்புக்கூட்டல்’, 7-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, ‘23-ன் தேதி ‘மண் வள மேம்பாடு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>ஜனவரி 4-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’, 8-ம் தேதி ‘சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 11-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்பு’, 24-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> <strong>தேனீ வளர்ப்பு</strong></span><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 29-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, ஜனவரி 5-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, ஜனவரி 19-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.</p>.<p>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறிவிப்பு</strong></span><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த <br /> 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>