Published:Updated:
1,000 வாத்துகள், ஆண்டுக்கு ₹4 லட்சம்... வளமான வருமானம் தரும் வாத்து வளர்ப்பு! | Duck Farm
கேரளாவில் வாத்து இறைச்சிக்கும் முட்டைக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதைத் தெரிந்துகொண்ட பலர் வாத்து வளர்ப்பிலும் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.
ஜெயகுமார் த
பசுமை விகடனில் உதவிப் பொறுப்பாசியராக பணியாற்றி வருகிறேன். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பைப் முடித்தேன். தினமணியில் பத்திரிகை பணியை ஆரம்பித்தேன்.
2012 முதல் பசுமை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தில் மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பின்னணியில் பிறந்தேன். பசுமை விகடனில் விவசாயிகளின் வெற்றிக்கதைகள், நாட்டு மாடுகள், நீர்ப்பாசனம், மரபணு மாற்று விதைககள் என பல கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று பார்த்து விவசாயிகளைப் பேட்டி எடுத்திருக்கிறேன். இந்திய அளவில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பஞ்சாப் விவசாயத்தையும், அந்த மக்களையும்ம எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி நேரடியாக பார்வையிட்டு, அதை பசுமை விகடனில் ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ (Cancer Express) என்ற பெயரில் தொடராக எழுதியிருக்கிறேன். பண்ணைக் கருவிகள் பயன்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதில் பண்ணைக் கருவிகள் (Farm Machineries) பற்றிய தொடர் கட்டுரை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது.
ஏரிகள் சீரமைப்புக்கு விகடன் குழுமம் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்ற அறத்திட்டத்தில் பங்கெடுத்திருக்கிறேன். பசுமை விகடன் சார்பாக இயற்கை விவசாயக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சிறுதானியக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறேன். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்(IIHR), ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகம்(IIMR), மைசூருவில் உள்ள உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து எழுதியிருக்கிறேன். வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் வல்லுநர்கள், பொறியாளர்கள், முன்னோடி விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.
துரை.நாகராஜன்
கடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன்.
Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.