Published:Updated:
நல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா! தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்!
- நல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி! - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை!
- நல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்! மணமூட்டும் கஸ்தூரி மஞ்சள்!
- நல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா! தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்!
- நல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி!
- நல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்!’ - பெண் மலடு போக்கும் ‘அரசு!’
- நல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்! வாத நோய்க்குப் புன்னை!
- நல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை!
- நல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு!
- நல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை! - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!
- நல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்!’
- நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி! - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி!
- நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை!
- நல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை! - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை!
- நல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை!
- நல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி! - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்!
- நல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை! - காது, மூக்குக்குப் பேய்க்கோவை!
- நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்!
- நல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்! - சந்தேகங்களும் விளக்கங்களும்!
- நல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை!
- நல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்!
- நல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி! - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி!
- நல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு! - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்!
- நல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு! தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு!
- நல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை!
- நல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி!
- நல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி!
- நல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை!
- நல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா!
- நல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி! - மருத்துவம் - 2
- புதிய தொடர் - நல்மருந்து 2.0
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 20
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 19
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 18
- நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 17
- நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16
- நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 15
- நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -14
- நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! -13
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 12
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 11
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 10
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 7
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 6
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5
- நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 4
- நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!
- நல் மருந்து - 2
- நல் மருந்து - 1

மருத்துவம் 28 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மைக்கேல் செயராசு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
எல்.ராஜேந்திரன்Follow
18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.
இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.