<p><strong>ஈ</strong>ரோட்டின் அருகேயிருக்கும் நல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. கிராமங்களின் அன்றாட வாழ்வையும் மழலைகளின் உலகையும் புகைப்படங்களாகப் பதிவு செய்வதில் ஆர்வம் மிக்கவர். </p>.<p>புத்தகக்கடை நடத்திவரும் சுரேஷ்பாபு, பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து பங்களிப்புகள் செய்துவருகிறார்.</p>
<p><strong>ஈ</strong>ரோட்டின் அருகேயிருக்கும் நல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. கிராமங்களின் அன்றாட வாழ்வையும் மழலைகளின் உலகையும் புகைப்படங்களாகப் பதிவு செய்வதில் ஆர்வம் மிக்கவர். </p>.<p>புத்தகக்கடை நடத்திவரும் சுரேஷ்பாபு, பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து பங்களிப்புகள் செய்துவருகிறார்.</p>