<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ரசுப் பள்ளிகள், ஓர் ஆசிரியரை மட்டுமே கொண்டு நாடு முழுவதும் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோ</strong></span>டி பேர், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்துகின்றனர்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ல</strong></span>ட்சம் பேர், ஆண்டுதோறும் இந்தியாவில் புதிய கேன்சர் நோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ண்ணெய்ப் படலத்தை, மனித சக்திகொண்டு அகற்றுவது கடினம். வாளியின் மூலம் எண்ணெய்ப் படலத்தை அகற்ற, கடல் ஒன்றும் கிணறு அல்ல.''<br /> <br /> <em><span style="color: rgb(255, 0, 0);">- விஜயகாந்த், தே.மு.தி.க தலைவர்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ன்னைப் பொறுத்தவரை, முதலமைச்சராக ஆற்றும் பணிகளும் துப்புரவுத் தொழிலாளியின் பணிகளும் ஒன்றுதான். துப்புரவுத் தொழிலாளி, சமூகத்தைத் தூய்மைப்படுத்துகிறார்; ஆட்சி நிர்வாகத்தின் மூலம் சமூகத்தை நான் தூய்மையாக்குகிறேன்.''<br /> <em><span style="color: rgb(255, 0, 0);"><br /> - சர்வானந்த சோனோவால் அசாம் மாநில முதலமைச்சர்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ஜெ</strong></span>யலலிதா மறைந்த பிறகும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், ஆட்சி மாற்றமும் கட்சித் தலைமை மாற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவே வியந்து பாராட்டக்கூடிய அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.''<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ம.நடராசன்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மு</strong></span>தலில் நான் மனிதன்; இரண்டாவது இந்தியன். நந்தினியின் கொடூரக் கொலைக்கு நீதி வேண்டும்.''<br /> <br /> <em><span style="color: rgb(255, 0, 0);">- கமல்ஹாசன் </span></em><br /> <br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ரசுப் பள்ளிகள், ஓர் ஆசிரியரை மட்டுமே கொண்டு நாடு முழுவதும் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோ</strong></span>டி பேர், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்துகின்றனர்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ல</strong></span>ட்சம் பேர், ஆண்டுதோறும் இந்தியாவில் புதிய கேன்சர் நோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ண்ணெய்ப் படலத்தை, மனித சக்திகொண்டு அகற்றுவது கடினம். வாளியின் மூலம் எண்ணெய்ப் படலத்தை அகற்ற, கடல் ஒன்றும் கிணறு அல்ல.''<br /> <br /> <em><span style="color: rgb(255, 0, 0);">- விஜயகாந்த், தே.மு.தி.க தலைவர்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ன்னைப் பொறுத்தவரை, முதலமைச்சராக ஆற்றும் பணிகளும் துப்புரவுத் தொழிலாளியின் பணிகளும் ஒன்றுதான். துப்புரவுத் தொழிலாளி, சமூகத்தைத் தூய்மைப்படுத்துகிறார்; ஆட்சி நிர்வாகத்தின் மூலம் சமூகத்தை நான் தூய்மையாக்குகிறேன்.''<br /> <em><span style="color: rgb(255, 0, 0);"><br /> - சர்வானந்த சோனோவால் அசாம் மாநில முதலமைச்சர்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ஜெ</strong></span>யலலிதா மறைந்த பிறகும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், ஆட்சி மாற்றமும் கட்சித் தலைமை மாற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவே வியந்து பாராட்டக்கூடிய அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.''<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ம.நடராசன்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மு</strong></span>தலில் நான் மனிதன்; இரண்டாவது இந்தியன். நந்தினியின் கொடூரக் கொலைக்கு நீதி வேண்டும்.''<br /> <br /> <em><span style="color: rgb(255, 0, 0);">- கமல்ஹாசன் </span></em><br /> <br /> </p>