ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

"யாரோ தப்புத் தப்பா எழுதித் தந்ததை, அந்த அம்மையார் அப்படியே இரண்டு மணி

நேரம் படித்துவிட்டுப் போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்!"

- மு.க.அழகிரி

"முல்லைப் பெரியாறு அணையைக் கேரளம் உடைக்குமானால், இந்திய ஒருமைப்பாடு உடைக்கப்படுவதற்கு, அதுவே அச்சாரமாகிவிடும்!"

- வைகோ

"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைத் தெருத் தெருவாகக் கொண்டுசேர்த்தவர்கள் காமராஜ ரும் கக்கனும்தான். அப்படிப் பட்ட கக்கனை காங்கிரஸ் கட்சி பட்டினியால் வாடவிட்டுக் கொன்றது!"

திருமாவளவன்

செய்திகள்...

"நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது!"

- ரஜினிகாந்த்

"சமத்துவ மக்கள் கட்சியினருக்குத் தேச பக்தி இருக்க வேண்டும். நான் தேசியக் கொடியைப் பச்சை குத்தி இருக்கிறேன்!"

- சரத்குமார்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...