முதல்வரின் பிறந்த நாளன்று கோட்டூரில் மெகா நூலகத்தைத் திறந்துவைக்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அண்ணா பிறந்த நாளில் நூலகத் திறப்பு விழா நடத்தச் சொல்லிவிட்டார் முதல்வர். 'பாதி வேலை நடக்கும்போதே சட்டசபையைத் திறந்துவைத்து, கிண்டல் வாங்கியதால், நூலக விஷயத்தில் பொறுமை காக்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். கட்டடத்தைக் கட்டிக்கோ!
|