<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ம</strong>த்திய அரசு தனது வழிமுறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அண்ணா ஹஜாரே பாணி போராட்டங்களை மோசமான வடிவத்தில் சந்திக்க நேரிடும்!''</p>.<p> <span style="color: #ff0000"><strong>- உச்ச நீதிமன்றம் </strong></span></p>.<p><strong>''த</strong>ற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்ற பின்னர், புதிதாக சொத்து எதுவும் வாங்கவில்லை!''</p>.<p><span style="color: #993366"><strong>- ஜெயலலிதா </strong></span></p>.<p><strong>''தி</strong>.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கை வரவேற்கத் தக்கது. அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்!''</p>.<p><span style="color: #339966"><strong>- ராமகோபாலன் </strong></span></p>.<p><strong>''செ</strong>ன்னை மாநகராட்சியைப் பா.ம.க. கைப்பற்றும்!''</p>.<p><span style="color: #993300"><strong>- ஜி.கே.மணி </strong></span></p>.<p><strong>''2ஜி</strong> ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில், விரைவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிக்குவார். அவர் சிறைக்குப் போக இப்போதே தயாராகிக்கொள்வது நல்லது!''</p>.<p><strong>- சுப்பிரமணியன் சுவாமி </strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ம</strong>த்திய அரசு தனது வழிமுறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அண்ணா ஹஜாரே பாணி போராட்டங்களை மோசமான வடிவத்தில் சந்திக்க நேரிடும்!''</p>.<p> <span style="color: #ff0000"><strong>- உச்ச நீதிமன்றம் </strong></span></p>.<p><strong>''த</strong>ற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்ற பின்னர், புதிதாக சொத்து எதுவும் வாங்கவில்லை!''</p>.<p><span style="color: #993366"><strong>- ஜெயலலிதா </strong></span></p>.<p><strong>''தி</strong>.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கை வரவேற்கத் தக்கது. அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்!''</p>.<p><span style="color: #339966"><strong>- ராமகோபாலன் </strong></span></p>.<p><strong>''செ</strong>ன்னை மாநகராட்சியைப் பா.ம.க. கைப்பற்றும்!''</p>.<p><span style="color: #993300"><strong>- ஜி.கே.மணி </strong></span></p>.<p><strong>''2ஜி</strong> ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில், விரைவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிக்குவார். அவர் சிறைக்குப் போக இப்போதே தயாராகிக்கொள்வது நல்லது!''</p>.<p><strong>- சுப்பிரமணியன் சுவாமி </strong></p>